இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்
கல்வி

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் சீவக சிந்தாமணியாகும். சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணி நூலானது சங்ககாலத்திற்கு பின்னர் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இது சோழர் காலத்தில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ் காப்பிய நூலாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர் சமண […]