சோழர்களின் தலைநகரம் எது
உங்களுக்கு தெரியுமா

சோழர்களின் தலைநகரம் எது

வரலாற்றில் பொற்கால ஆட்சியினை தந்தது சோழர் காலமாகும். சோழருடைய குலம் வளம் பெற்றிருந்த காவிரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் தான் தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் சிற்றரசர் நிலைக்கு தாழ்ந்து போயினர். எனினும் கி.பி 9 ஆம் […]

ஐம்பொன் யாவை
உங்களுக்கு தெரியுமா

ஐம்பொன் யாவை

ஆபரணங்களுள் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஐம்பொன்களின் பயன்பாடானது இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. ஐம்பொன் யாவை ஐம்பொன் என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம் மற்றும் ஈயம் போன்ற ஐந்தையும் உள்ளடக்கிய உலோகமே ஐம்பொன்னாகும். இவற்றை பஞ்சலோகம் எனவும் அழைக்க முடியும். […]

மனநலம் என்றால் என்ன
வாழ்க்கை

மனநலம் என்றால் என்ன

உடல் ஆரோக்கியத்தை போலவே மன ஆரோக்கியமும் இன்றியமையாதவொன்றாக காணப்படுகின்றது. மனநலமே ஒருவர் தங்களை தாங்களே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கூடிய ஒரு சொத்தாக காணப்படுகின்றது. மனநலம் என்றால் என்ன மனநலம் என்பது மன அழுத்தம் இல்லாமல் காணப்படுவதே மனநலமாகும். அதாவது உளவியல் நல்வாழ்வின் நிலையையும் மனநோய் இல்லாத நிலையினையும் […]

கவியரங்கம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கவியரங்கம் என்றால் என்ன

கவியரங்கமானது கவிதைகளை வளர்ப்பதற்கான ஒரு தளமாக திகழ்கின்றது. கவியரங்கம் என்றால் என்ன கவியரங்கம் என்பது ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் கவிதைகளை படித்துக் காட்டும் நிகழ்ச்சியினையே கவியரங்கம் எனலாம். கலை, இலக்கிய மேடைகளில் மட்டுமல்லாது மாணவர் மன்றம், மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கமானது ஓர் இடத்தை பிடித்துக் […]

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்
உங்களுக்கு தெரியுமா

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்

தமிழ் நாட்டின் புளியங்குடி எனும் நகரமே எலுமிச்சை நகரம் என அழைக்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சி தான் தமிழ் நாட்டின் எலுமிச்சை நகரம் என அழைக்கப்பட்ட புளியங்குடி நகரமாகும். இந்த நகரத்தில் தற்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். புளியங்குடி […]

வாரியம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாரியம் என்றால் என்ன

வாரியமானது பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகின்றது. வாரியம் என்றால் என்ன வாரியம் என்பது மக்கள் நலப்பணிக்காக தனிச்சட்டத்தின் மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட ஓர் நிர்வாக அமைப்பாகும். உதாரணமாக மின்சார வாரியம், சமூக வாரியம், வக்பு வாரியம், குடிநீர் வாரியம் என பல்வேறு வகைகளாக காணப்படுகிறன. […]

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை
கல்வி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை

நம் இந்திய தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இத்தேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர். அந்த வகையில் எம்முடைய நாட்டுக்காக உழைத்த நல்லவர்களுள் காமராஜரும் மிகவும் முக்கியமான ஒருவராவார். இந்திய நாட்டிற்கான அவரது பணி மிகவும் ஆழமானதாகவே அறியப்படுகின்றது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் […]

தமிழின் இனிமை கட்டுரை
கல்வி

தமிழின் இனிமை கட்டுரை

உலகில் தோன்றிய செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது. தமிழின் இனிமை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒருவர் தம் எண்ணங்களை பிறருக்கு தெரியப்படுத்துவதற்கும், பிறருடைய உணர்வுகளை தாம் அறிந்து கொள்ளவும் உதவும் ஊடகம் மொழியாகும். நாகரீகம் வளர வளர பேச்சு […]

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன
கல்வி

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன

கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது மிக முக்கியமானதொரு கல்வி திட்டமாக காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த கல்வி என்பது பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன ஒருங்கிணைந்த கல்வி என்பது சமூகத்தில் காணப்படும் சிறப்பு தேவையுடைய குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கல்வி […]

வளரும் செல்வம் கட்டுரை
கல்வி

வளரும் செல்வம் கட்டுரை

ஒவ்வொரு சமூகத்தினரும் மாண்புகளை எடுத்துக்காட்டுவது அச்சமூகத்தின் மொழியாகும். இந்த பகுதியில் தமிழர் சமூகத்தின் நாகரீகத் தொன்மையையும், பாரம்பரிய அம்சங்களையும் வெளிக்காட்டுபனவாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. தமிழுக்கு என்று தனியான சிறப்பு உள்ளது. அதாவது மொழிகளில் பழமையான மொழியாக போற்றப்படுவது தமிழ் மொழியாகும். வளரும் செல்வம் கட்டுரை குறிப்பு சட்டகம் […]