வாதம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாதம் என்றால் என்ன

திருமூலர் “அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்” எனக் கூறியுள்ளார். அதாவது உடம்பில் இருப்பதே உலகிலும் இருக்கிறது. உலகில் இருப்பதே உடம்பிலும் இருக்கின்றது. நமது உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியனவாகும். உடம்பில் உள்ள சதை, உறுப்புக்கள், எலும்புகள் நிலத்தையும், வயிறு, குடல், கர்ப்பப்பை, […]