உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை.
கல்வி

உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை

உலகில் உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உணவு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வளர்க்கின்ற விலங்குகள், செல்லப் பிராணிகள், அவர்கள் வளர்க்கும் பறவைகள், அவர்கள் வளர்க்கும் மீன்கள் எனபவற்றிற்கும் […]

நுகர்வோர் மன்றம் கட்டுரை.
தமிழ்

நுகர்வோர் மன்றம் கட்டுரை

இந்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக அரசின் உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் மாநிலத்தின் நுகர்வோர் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை கவனிக்கும் ஒருங்கிணைப்பு துறைகளாக செயல்பட்டு […]

சிகரம் தொடு கட்டுரை
கல்வி

சிகரம் தொடு கட்டுரை

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அவ்வாறான அவனுடைய முயற்சி தோல்வியில் கூட முடியலாம். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், எல்லா சூழ்நிலைகளிலும் “என்னால் முடியும்” என நம்பிக்கையோடு முயற்சித்தால் மட்டுமே சிகரத்தினை எட்ட முடியும். சிகரம் தொடு கட்டுரை […]

அ பதிவேடு என்றால் என்ன
தமிழ்

அ பதிவேடு என்றால் என்ன

நிலம் என்பது பெரும்பாலான மக்களுக்குச் சொந்தமான மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று எனலாம். இது அந்தஸ்த்தின் குறியீடாகவும், மக்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது. எனவே, சொத்து வாங்கும் முன் ஆவணங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி விற்கும் போதும் […]

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன
தமிழ்

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

மனிதன் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலை நாம் சுற்றுச் சூழல் என்கின்றோம். மேலும், சுற்றுச் சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறிக்கும். இவை உயிருள்ளவையாகவோ அல்லது, உயிரற்றவையாகவோ இருக்கலாம். இந்த உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்ற வகையில் […]

விழுமியங்கள் என்றால் என்ன.
தமிழ்

விழுமியங்கள் என்றால் என்ன

மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் பெறுமதிமிக்க வாழ்க்கைப் பண்புகள் விழுமியங்கள் ஆகும். சமூகத்தில் மதிப்புமிக்கவையாக விழுமியங்கள் காணப்படுகின்றன. விழுமியங்கள் மேன்மையானவை, உன்னதமானவை அவை உயிரிலும் மேலானவை. இவையே இன்றைய சமூகத்திற்கு அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன. விழுமியத்தை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே இன்றியமையாததாகும். இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, […]

அகவிலைப்படி என்றால் என்ன
கல்வி

அகவிலைப்படி என்றால் என்ன

அரசினுடைய நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். இவர்களின் பெரும்பணியை உணர்ந்த அரசு அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருவதனைக் காணலாம். அரச ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றால் போல் […]

சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்
தமிழ்

சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்

தமிழ் இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள் என இரண்டு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விடயங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது, பலவோ விடுபட்டு மற்றையதைச் சொல்வதே சிற்றிலக்கியம் ஆகும். அதாவது பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்துக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு […]