வாதம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாதம் என்றால் என்ன

திருமூலர் “அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்” எனக் கூறியுள்ளார். அதாவது உடம்பில் இருப்பதே உலகிலும் இருக்கிறது. உலகில் இருப்பதே உடம்பிலும் இருக்கின்றது. நமது உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியனவாகும். உடம்பில் உள்ள சதை, உறுப்புக்கள், எலும்புகள் நிலத்தையும், வயிறு, குடல், கர்ப்பப்பை, […]

தாது என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

தாது என்றால் என்ன

மனிதன் தாதுக்களை வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். மிகவும் மதிப்புமிக்க தாது வைப்புகளில் செம்பு, தங்கம் மற்றும் இரும்பு போன்றன தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு முக்கியமான உலோகங்கள் ஆகும். உலோகங்கள் குறிப்பிட்ட தாதுக்களுடன் அடிக்கடி தொடர்புடையவை. உதாரணமாக, அலுமினியம் பொதுவாக பாக்சைட் எனப்படும் தாதுவில் காணப்படுகிறது. பாக்சைட்டில் உள்ள […]

உடற்கல்வி என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

உடற்கல்வி என்றால் என்ன

மனிதனது வாழ்க்கைக்கு ஆதாரமாய் அடித்தளமாய் விளங்குவது உடல் நலமாகும். சிறப்பாக சந்தோசமாக வாழ்வதற்கே இந்த வாழ்க்கையாகும். அந்த வகையில் உடற்கல்வியானது உடல்நலத்திற்கு உகந்த கல்வியாகும். உடற்கல்வியானது சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஒற்றுமையான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்றால் அதுமிகையல்ல. உடற்கல்வி என்றால் என்ன உடலுக்கான கல்வி உடற்கல்வி ஆகும். J.F […]

ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை.
கல்வி

ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை

இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக காணப்படுகின்ற கடவுள் என்பவர் ஒருவரே ஆவார் மற்றும் இவ்வுலகில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் இறைவனது குழந்தைகளே ஆவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது திருமூலரது திருமந்திரத்தின் திருவாக்கு […]

சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை.
கல்வி

சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை

செல்வங்களுள் அழியாத செல்வமாகிய கல்வியே ஒருவரின் வாழ்வினை சிகரத்துக்கு விட்டுச் செல்லம் உந்துக் காரணியாக அமைகின்றது. சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை முழுமை அடைய செய்ய மற்றும் அவனை அவனது வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய செய்ய […]

தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை.
கல்வி

தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை

ஆங்கிலேயர்களது அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக போராடிய பலர் உள்ளனர். அவர்களுள் ஆண்களுக்கு நிகராக நின்று போராடிய ஓர் வீரமங்கையாகவே இந்த தில்லையடி வள்ளியம்மை விளங்குகின்றார். தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பெண்களும் சலித்தவர்கள் அல்ல என்பதனை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட மங்கையர்கள் மூலம் அறிந்து […]

இணையவழிக் கல்வி கட்டுரை
கல்வி

இணையவழிக் கல்வி கட்டுரை

இன்று நவீன உலகில் அனைத்து விடயங்களுமே நவீனமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது போலவே கல்வியும், கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் நவீனமடைந்துள்ளது. அதாவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இன்று இணைய வழிக் கல்வியினை வழங்குகின்றது. தொழில்நுட்பம் என்றாலே அதில் நன்மை, தீமை என இரு பக்கங்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இணையவழிக் […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை
கல்வி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை

நாம் வாழும் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் சுற்றுச்சூழலை சீராக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் கல்வி அறிவு குறைந்த சமூகங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கட்டாயக் கடமையாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை குறிப்பு […]