நெருக்கடி வேறு சொல்
கல்வி

நெருக்கடி வேறு சொல்

நெருக்கடி என்பது பிரச்சனைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை எனலாம். அதாவது நாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பம் அவசரகால நிலையாகும். மேலும் ஏதேனும் பொருள் பற்றாக்குறை, போதாத நிலையினையும் நெருக்கடி எனலாம். அதாவது பொருளாதார சிக்கல்களை குறிப்பிடலாம். அவற்றோடு போக்குவரத்து நெருக்கடி, நிதி நெருக்கடி, இட நெருக்கடி, அரசியல் […]

முற்போக்கு சிந்தனை என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

முற்போக்கு சிந்தனை என்றால் என்ன

முற்போக்கு சிந்தனையானது ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு துணை புரிகின்றது. முற்போக்கு சிந்தனை என்றால் என்ன முற்போக்கு சிந்தனை என்பது யாதெனில் ஒரு விடயத்தை செய்வதற்கான புதிய வழிகளை கண்டறிந்து அதனை மேற்கொள்தலே முற்போக்கு சிந்தனையாகும். முற்போக்கு சிந்தனையை உடையவர்கள் நேர்மறை சிந்தனையை உடையவர்களாகவே காணப்படுவர். முற்போக்கு […]

வேட்கை பத்து என்றால் என்ன
கல்வி

வேட்கை பத்து என்றால் என்ன

ஐங்குறு நூறில் இடம் பெறும் செய்யுளே வேட்கை பத்தாகும். வேட்கை பத்து என்றால் என்ன வேட்கை என்பது விருப்பத்தினையும் பத்து என்பது பத்து பாடல்களையும் குறிப்பிடுகின்றது. இந்த அடிப்படையில் அமைந்த பத்து பாடல்களின் தொகுப்பாக வேட்கை பத்து காணப்படுகின்றது. வேட்கை பத்து பாடலடிகளும் விளக்கமும் வாழி ஆதன் வாழி […]

மேகவிடு தூது ஆசிரியர்
கல்வி

மேகவிடு தூது ஆசிரியர்

மேகவிடு தூதினை “திருநறையூர் நம்பி” கலி வெண்பாவில் எழுதியுள்ளார். ஒருவர் தனது கருத்தை மற்றொருவருக்கு தெரிவிக்க பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். இவ்வகையான தூதுகளில் ஒன்றே மேகவிடு தூதாகும். மேகவிடு தூது என்பது மேகவிடு தூது என்பது தலைவன் தன்னுடைய நிலையினை தலைவிக்கு எடுத்து கூறுவதற்கு மேகத்தை தூதாக விடுவது […]

கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன

கலைத்திட்டமானது பாடசாலைகளினால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த முகாமைத்துவமாக திகழ்கின்றது. அதாவது கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களின் அனுபவங்களை வரையறுப்பதாக கலைத்திட்ட முகாமைத்துவமானது காணப்படுகிறது. கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன கலைத்திட்ட முகாமைத்துவம் என்பது பாடசாலையிலோ, வெளியிலோ குழுவாகவோ, தனியாகவோ, ஆசிரியருடனோ, ஆசிரியர் இன்றியோ நிறைவு செய்து கொள்ளக் கூடியவாறு பாடசாலையினால் […]

செவியறிவுறூஉ என்றால் என்ன
கல்வி

செவியறிவுறூஉ என்றால் என்ன

அறவோர் பிறருக்கு நல்ல நெறிகளை கற்பித்து நல்வழி நடக்க செய்யும் செயலாக இந்த செவியறிவுறூஉ காணப்படுகின்றது. செவியறிவுறூஉ என்றால் என்ன செவியறிவுறூஉ என்பது பாடாண் திணையில் பாடப்பெறும் ஆண்மகனின் ஒழுக்காறுகளை கூறும் ஒரு திணையாகும். அதாவது அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க […]

அன்பே உலகாளும் கட்டுரை
கல்வி

அன்பே உலகாளும் கட்டுரை

மானிடராக பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நட்பண்பாகவே அன்பு காணப்படுகின்றது. அள்ள அள்ள குறையாத இந்த அன்பினால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கைக்கொள்வதற்கு பதிலாக அன்பையும் அகிம்சையையும் கடைப்பிடிப்பது இந்த உலகையே ஆளுவதற்கு வழிவகுக்கும். அன்பே உலகாளும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]

நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை
கல்வி

நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை

நாம் வாழும் உலகில் இன்று பல மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது தற்காலங்களில் சொகுசு பயணங்களினாலும், துரிதமான உணவு பொருட்களாலும், இரசாயனத்தின் அதிக பயன்பாட்டினாலும் மக்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவே வாழ தலைப்படுகின்றனர். எனவே ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு நடை பயிற்சி அவசியமான ஒன்றாகும். நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை குறிப்பு […]

மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை
கல்வி

மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை

மக்கள் தொகை எனப்படுவது ஒரு நாட்டில் வாழக்கூடிய ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். தற்காலங்களில் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகவே மக்கள் தொகை பெருக்கமும் காணப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் சமூகங்களில் நிகழக்கூடிய ஒரு சமூக […]

நாட்டார் பாடல்கள் கட்டுரை
கல்வி

நாட்டார் பாடல்கள் கட்டுரை

கற்றோரும், பாமரர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்து காணப்படும் நாட்டார் பாடலானது, மிகவும் தொன்மையும் காலவரை இல்லாததுமான செழுமையான இலக்கியங்கள் ஆகும். நாட்டார் பாடல்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இது என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இசையை விரும்பாதவர்கள் என்று எவருமே இவ்வுலகில் காணப்படமாட்டார்கள். […]