தொற்றா நோய்கள் கட்டுரை
கல்வி

தொற்றா நோய்கள் கட்டுரை

மனித ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய அம்சமாகவே இந்த நோய்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்கள் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் என இருவகையாக வகைப்படுத்தப்படுவதனை காணலாம். இதன் அடிப்படையில் தொற்றா நோய்கள் மூலமாக பாதிக்கப்படுபவர்களே இன்று சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆகவே தொற்று நோய்கள் பற்றிய தெளிவு […]

மாணவர் ஒழுக்கம் கட்டுரை
கல்வி

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

மாணவர்களின் கடமை வெறுமனே புத்தகக் கல்வியை மாத்திரம் பெற்றுக் கொள்வது அல்ல, ஒழுக்கத்தோடு கூடிய நற்பண்புகளை கற்றுக் கொள்வதும் அவர்களுடைய கட்டாய கடமையாகும். எனவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மாணவர்களது ஒழுக்கம் சார் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது மிகவும் முதன்மையானதாகவும். மாணவர் […]

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை
கல்வி

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

இலங்கையின் மலையகப் பிரதேசமானது அனைத்து நாட்டவரும் கண்டு வியக்கும் இயற்கை அரண்கள் பல நிறைந்த சுற்றுலா தலமாக காணப்படுகிறது. கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்து காணப்படும் இலங்கை தீவானது, எண்ணற்ற இயற்கை அரண்களை கொண்ட அமைந்த எழில்மிகு நாடாகும். […]

ஆதீனம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஆதீனம் என்றால் என்ன

சித்தாந்தங்களை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உறுதுணையாக ஆதினங்கள் செயற்படுகின்றன. இவ் மடங்களின் தலைவர்களை ஆதினகர்த்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஆதீனம் என்றால் என்ன ஆதினம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆதினம் எனப்படும். அதாவது மடமானது ஆச்சாரியர் வாழ்கின்ற இடத்தினை குறிக்கின்றது. […]

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை
கல்வி

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை

“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது” என்பது பல அறிஞர்கள் அது கருத்தாகும். இதற்க்கமைவாக ஒவ்வொருவரும் தன்னுடைய மொழி திறன்களையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு இந்த வாசிப்பு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது. வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற பாரதியாரின் கருத்தானது வாசிப்பினை […]

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்
உங்களுக்கு தெரியுமா

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்

இன்றைய நவீன உலகத்தில் மனிதன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில இயற்கையின் படைப்புக்கள் மற்றும் நடைமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. இரவு, பகல் மாறி மாறி வருவது இதற்கு சிறந்த உதாரணமாகும். நமது வாழ்வில் நாம் இந்த மாற்றங்களைக் காண முடிந்தாலும் சிலரது வாழ்வு எப்போதும் இருளால் மட்டும் நிறைந்த […]

மாணவப் பருவம் கட்டுரை
கல்வி

மாணவப் பருவம் கட்டுரை

இன்றைய சமூகங்களின் முக்கிய கதாபாத்திரங்களே மாணவர்களாவர். அதாவது வளர்ந்து வரக்கூடிய நவீன சமூகங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை மிக்கவர்களாகவும், ஆற்றல் படைத்தவர்களாகவும் இந்த மாணவர்களே கருதப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மாணவப் பருவத்தை கடந்து வருவது தான் இயல்பானதாகும். எனவே […]

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை
கல்வி

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை

ஒரு நாட்டினை பலவீனப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவே வறுமை காணப்படுகின்றது. இந்த வறுமையினால் பிடிக்கப்பட்ட மக்களையும், நாட்டினையும் மீள கட்டி எழுப்புவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். எனவே ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டினை வறுமை கோட்டுக்கு வராத வகையில் தற்பாதுகாப்பு செய்வதோடு, நாட்டில் வறுமை நிலை தென்படுமே ஆனால் […]

சட்டமன்றம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சட்டமன்றம் என்றால் என்ன

சட்டத்தினை இயற்றக் கூடிய ஒரு மன்றமாக சட்டமன்றம் காணப்படுகின்றது. சட்டங்களை இலகுவாக புரிந்து கொள்வதற்கு சட்ட மன்றமானது துணைபுரிகின்றது. சட்டமன்றம் என்றால் என்ன சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பாகும். சட்டமன்றத்தில் மாநில சட்டங்களை இயற்றவும், திருத்தவும் முடியும். சட்டமன்றத்தின் வகைகள் சட்டமன்றமானது ஓரவை […]

இரவுக்குறி என்றால் என்ன
கல்வி

இரவுக்குறி என்றால் என்ன

ஐந்தினை ஒழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடத்தினை குறியிடம் எனலாம். இவ்குறியிடத்தில் ஒன்றே இரவுக்குறி ஆகும். இரவுக்குறி என்றால் என்ன இரவுக்குறி என்பது இரவில் தலைவனும் தலைவியும் களவில் சந்தித்து கூடி மகிழும் இடமே இரவுக்குறி எனப்படும். அதாவது களவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த இரவுக்குறியானது […]