ஊடல் என்றால் என்ன
கல்வி

ஊடல் என்றால் என்ன

ஊடல் என்பது ஒரு வகை நடத்தை பாங்கினை சுட்டக்கூடியதாக காணப்படுகின்றது. ஊடல் என்றால் என்ன ஊடல் என்பது தலைவன் தலைவியருள் ஏற்படும் சிறு பிணக்கு அல்லது பொய்க்கோபம் எனப்படும். இவ் ஊடலானது உணர்த்த உணரும் ஊடல், உணர்த்த உணரா ஊடல் என இரு வகைகளாக காணப்படுகிறது. உணர்த்த உணரும் […]

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்
கல்வி

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்

மண் தோன்றிய காலத்திலே தோன்றி மூவேந்தர் முடி தொட்டு அரசாண்ட மொழி தமிழ் தமிழானது எத்திறம் பழமையானது என்பதை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அன்று தொட்டு இன்று முதல் முத்தைப் போல் பிரகாசிக்கும் மொழியே தமிழாகும். இவ்வாறான தமிழைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் பல கவிஞர்கள் […]

அகநானூறு குறிப்பு வரைக
கல்வி

அகநானூறு குறிப்பு வரைக

அகம் என்ற சொல்லுக்கு பெயர் பெற்ற காலமே சங்ககாலம். இக்காலத்தில் எழுந்த அகம் புறம் சார்ந்த நூல்கள் அனைத்தும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டு என்ற நூலுக்குள் உள்ளடங்கும். இதில் எட்டுத்தொகை சார்ந்த நூலே அகநானூறு ஆகும். கண்டதே காதல் கொண்டதே கோலம் என வாழ்ந்த சங்க காலத்தில் அகம் சார்ந்து […]

தாமிரம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

தாமிரம் என்றால் என்ன

உலோகவியல் துறையில் மிக முக்கியமான உலோகங்களில் ஒன்றாக தாமிரம் காணப்படுகிறது. இது ஒரு மென்மையான உலோகமாகும். தாமிரம் என்றால் என்ன தாமிரம் என்பது உலோக வகையை சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இதனை செம்பு எனவும் அழைக்கின்றனர். இது கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் […]

வரைவு என்றால் என்ன
கல்வி

வரைவு என்றால் என்ன

திருமணத்தை குறிக்கும் ஒரு சொல்லாக வரைவு காணப்படுகின்றது. இந்த வரைவு என்ற சொல்லானது திருமணம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை குறித்து நிற்பதாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது. வரைவு என்றால் என்ன வரைவு என்பது களவுப் புணர்ச்சி தொடர்ந்து நிகழும் போது பகற்குறியிலோ அல்லது இரவுக்குறியிலோ அதனை பிறர் […]

ஒள்வாள் அமலை என்றால் என்ன
கல்வி

ஒள்வாள் அமலை என்றால் என்ன

புறப் பொருள் வெண்பா மாலையில் தும்பத்திணையின் ஒரு துறையாகவே ஒள்வாள் அமலை துறை காணப்படுகின்றது. ஒள்வாள் அமலை என்றால் என்ன ஒள்வாள் அமலை என்பது வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலையாகும். அதாவது போரில் இறந்த பகையரசனை சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுதலினையே ஒள்வாள் […]

திருக்குறள் குறிப்பு வரைக
கல்வி

திருக்குறள் குறிப்பு வரைக

சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே திருக்குறள் ஆகும். உலக மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இன, மதம், மொழி, சாதி பேதமின்றி திருக்குறள் கூறுவதனால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகின்றது. திருக்குறளை இயற்றியவர் பொய்யாமொழி புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள் […]

செங்கீரைப் பருவம் என்றால் என்ன
கல்வி

செங்கீரைப் பருவம் என்றால் என்ன

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பருவ வகைகளில் செங்கீரைப் பருவமும் ஒன்றாகும். பிள்ளைத் தமிழ் நூல் என்பது இலக்கியத்தில் வழங்கும் ஒரு பிரபந்த நூல் ஆகும். செங்கீரைப் பருவம் என்றால் என்ன செங்கீரைப் பருவம் என்பது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவமே செங்கீரை பருவமாகும். இது குழந்தையின் […]

சைபர் கிரைம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சைபர் கிரைம் என்றால் என்ன

தகவல் தொழிநுட்பங்களை குறிவைத்து இடம் பெறும் குற்றமாக சைபர் கிரைம் குற்றங்கள் காணப்படுகின்றன. இணைய ரீதியாக இடம் பெறும் குற்றங்கள் இன்று அதிகளவில் இடம் பெறுகின்றது. இதற்கு காரணம் போதியளவு விழிப்புணர்வு இல்லாமை ஆகும். சைபர் கிரைம் என்றால் என்ன சைபர் கிரைம் என்பது பிறருக்கு தீங்கிழைக்கும் நோக்கில் […]

கிராமமும் கூட்டுறவும் கட்டுரை
கல்வி

கிராமமும் கூட்டுறவும் கட்டுரை

இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்வியலை கொண்டமைந்ததாகவே கிராம வாழ்க்கை காணப்படுகின்றது. அதாவது நகரப் புறங்களில் வாழக்கூடிய மக்களை விடவும் கிராமப்புற மக்கள் இயற்கையாகவே ஒற்றுமை பண்புகளும், கூட்டுறவு தன்மையும், ஒருவரோடு இன்னொருவர் தங்கி வாழும் நிலைமையும் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இந்த கிராமமும் கூட்டுறவும் பிரிக்க முடியாததாகவே காணப்படுகின்றன. கிராமமும் […]