இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
உங்களுக்கு தெரியுமா

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழி இந்த உலகமானது பஞ்ச பூதங்களால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவே ஐம்பூதங்கள் ஆகும். இவற்றுள் இந்த பூமியின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது விசேட அம்சம் ஆகும். கடல், […]

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்
உங்களுக்கு தெரியுமா

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்

இயேசு காவியத்தை இயற்றியவர் யார் கவிஞர் கண்ணதாசன் உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. […]

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் இந்திய தேசிய நூலகம் “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன. ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த […]

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் பழமையான விடயங்களிற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைப்பதோடு அவற்றை பாதுகாத்து பேணவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்றைய பதிவில் நாம் இந்தியாவில் பழமையான முதலாவது பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம். நாளந்தா பல்கலைக்கழகம் உருவான வரலாறு […]

திராவிட மொழிகள் யாவை
பொதுவானவை

திராவிட மொழிகள் யாவை

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையுமே, என நான்கு பெரும் பிரிவுகளில் அடக்குவர். இந்தோ ஆரிய மொழி இனக் குடும்பங்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி திராவிட மொழியாகும். சுமார் 22 கோடி மக்களுக்கும் அதிகமானோரால் பேசப்படுகின்றது. இது 450 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த […]

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்
கல்வி

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்

நாம் வாழும் பூமியின் வயது ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகளாகும். பூமியானது பாறைகளால் ஆன கோளாகும். மலைகள் சமவெளிகள் பள்ளத்தாக்குகள் எனத் திடமான பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. பூமியானது தரைப்பகுதியைக் கொண்ட மற்றைய கோள்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம் இது கடலால் சூழப்பட்ட கோள் என்பதனாலாகும். பூமியின் […]

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை
கல்வி

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

தமிழைத் தன் உயிராக்கி, உணர்வைத் தன் மதியாக்கி புரட்சிக்கவி பாடியவர் புதுவைக்குயில் பாரதிதாசனாவார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞராவார். எண்ணற்ற தமிழ்க் கவிஞர்களுள் என்னைக் ஈர்த்த ஆளுமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தமிழ் தழைக்கவும், தமிழ் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய நூற்றாண்டுக் கவிஞர்களுள் […]

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை.
கல்வி

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

மனிதனது வாழ்வில் மனிதனுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே நேரம் காணப்படுகின்றது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அது பாதகமாக? அல்லது சாதகமா? என்பது அக்கணப் பொழுதின் விளைவிலேயே தென்படும். அந்த வகையில் நேரம் பொன்னானது […]

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை.
தமிழ்

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை

நாம் வாழக்கூடிய பாரத தேசமாகிய இந்தியாவானது சுமார் 75 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்து, தனியாக செயற்படுவதாக இருப்பினும் கூட நாம் வாழக்கூடிய இந்நாட்டில் இன்னும் பல்வேறு துறைகள் முடங்கி போய் எழுச்சிகள் ஏதும் இல்லாமல் இருப்பதனை காணலாம். அதாவது வறுமை, சாதி, இனம், […]