சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்
கல்வி

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் மஹாகவி பாரதியாரே ஆவார். இவருக்கு இந்த சிறப்பு பெயரை பாரதிதாசனே வழங்கினார். மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பிறப்பு மஹாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டய புரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மையாருக்கு 1882 மார்கழி 11ம் திகதி மகனாக […]

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை
கல்வி

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை

ஒரு ஜனநாயக சமூகத்தில் மனிதர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், தனியன்களின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் பின்பற்றப்படும் கருவிகளாகவே சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பன காணப்படுகின்றன. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் சமூகங்களில் பல்வேறு வகையான அரசாங்க முறைகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஜனநாயகத் […]

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை
கல்வி

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

செம்மொழியான தமிழ் மொழியில் கவிதைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவை மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என்பனவாகும். இந்த வகையில் மரபுக் கவிதை என்பது தொண்டு தொட்டு வரும் பழமையான இலக்கிய நயம் மிக்க கவிதைகளை குறிப்பதாகும். மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை குறிப்பு சட்டகம் […]

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை
கல்வி

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

உலகில் அல்லது குறித்த பிரதேசத்தில் வாழக்கூடிய மொத்த மக்களின் எண்ணிக்கையினை குறிப்பதற்கே மக்கள் தொகை என்ற சொல் பயன்படுவதனை காணலாம். அதாவது மனிதர்களின் இனத்தொகையைக் குறிப்பதாக இந்த மக்கள் தொகை காணப்படும். தற்காலங்களில் உலகில் மக்கள் தொகை பெருக்கம் சடுதியாகவே வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றமையைக் காணலாம். மக்கள் […]

சோழர்களின் தலைநகரம் எது
உங்களுக்கு தெரியுமா

சோழர்களின் தலைநகரம் எது

வரலாற்றில் பொற்கால ஆட்சியினை தந்தது சோழர் காலமாகும். சோழருடைய குலம் வளம் பெற்றிருந்த காவிரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் தான் தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் சிற்றரசர் நிலைக்கு தாழ்ந்து போயினர். எனினும் கி.பி 9 ஆம் […]

ஐம்பொன் யாவை
உங்களுக்கு தெரியுமா

ஐம்பொன் யாவை

ஆபரணங்களுள் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஐம்பொன்களின் பயன்பாடானது இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. ஐம்பொன் யாவை ஐம்பொன் என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம் மற்றும் ஈயம் போன்ற ஐந்தையும் உள்ளடக்கிய உலோகமே ஐம்பொன்னாகும். இவற்றை பஞ்சலோகம் எனவும் அழைக்க முடியும். […]

மனநலம் என்றால் என்ன
வாழ்க்கை

மனநலம் என்றால் என்ன

உடல் ஆரோக்கியத்தை போலவே மன ஆரோக்கியமும் இன்றியமையாதவொன்றாக காணப்படுகின்றது. மனநலமே ஒருவர் தங்களை தாங்களே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கூடிய ஒரு சொத்தாக காணப்படுகின்றது. மனநலம் என்றால் என்ன மனநலம் என்பது மன அழுத்தம் இல்லாமல் காணப்படுவதே மனநலமாகும். அதாவது உளவியல் நல்வாழ்வின் நிலையையும் மனநோய் இல்லாத நிலையினையும் […]

கவியரங்கம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கவியரங்கம் என்றால் என்ன

கவியரங்கமானது கவிதைகளை வளர்ப்பதற்கான ஒரு தளமாக திகழ்கின்றது. கவியரங்கம் என்றால் என்ன கவியரங்கம் என்பது ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் கவிதைகளை படித்துக் காட்டும் நிகழ்ச்சியினையே கவியரங்கம் எனலாம். கலை, இலக்கிய மேடைகளில் மட்டுமல்லாது மாணவர் மன்றம், மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கமானது ஓர் இடத்தை பிடித்துக் […]

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்
உங்களுக்கு தெரியுமா

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்

தமிழ் நாட்டின் புளியங்குடி எனும் நகரமே எலுமிச்சை நகரம் என அழைக்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சி தான் தமிழ் நாட்டின் எலுமிச்சை நகரம் என அழைக்கப்பட்ட புளியங்குடி நகரமாகும். இந்த நகரத்தில் தற்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். புளியங்குடி […]

வாரியம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாரியம் என்றால் என்ன

வாரியமானது பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகின்றது. வாரியம் என்றால் என்ன வாரியம் என்பது மக்கள் நலப்பணிக்காக தனிச்சட்டத்தின் மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட ஓர் நிர்வாக அமைப்பாகும். உதாரணமாக மின்சார வாரியம், சமூக வாரியம், வக்பு வாரியம், குடிநீர் வாரியம் என பல்வேறு வகைகளாக காணப்படுகிறன. […]