![சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை](https://thamizhsudar.com/wp-content/uploads/2023/08/சுவாமி-விவேகானந்தர்-இளைஞர்களுக்கு-விடுக்கும்-அறைகூவல்-கட்டுரை-326x245.jpg)
கல்வி
சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை
ஒரு நாட்டினுடைய சிறந்த எதிர்காலத்தின் சாதனையாளர்களாக திகழ இருப்பவர்கள் இளைஞர்கள் ஆவர். அவர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் சமூகமானது சீராகிறது. சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆன்மீகம் என்பது தழைத்து வளர்ந்த தேசமாக இந்திய தேசம் காணப்படுகிறது. […]