கல்வி பற்றிய பேச்சு போட்டி
கல்வி

கல்வி பற்றிய பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து என்ற திருக்குறள் அடியினூடாக ஒரு தலைமுறையில் கற்றுக்கொள்ளும் கல்வி அறிவானது அவனுடைய ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற அடிப்படையில் இன்று நான் கல்வி பற்றியே பேசப்போகின்றேன். கல்வி […]