சுத்தம் சுகம் தரும் கட்டுரை
வாழ்க்கை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

சுத்தம் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அவை என்றுமே மாறா உண்மை. இவற்றை கூறிய நம் முன்னோர் சுத்தத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி தரவும் தவறவில்லை. சுத்தம் சுகம் தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்கள் யாவரும் இன்பமான […]

சாலை பாதுகாப்பு கட்டுரை
பொதுவானவை

சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் […]

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
பொதுவானவை

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி விவசாய துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது பல வேலைகளை சுலபமாக்கியுள்ள அதேவேளை சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது. விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் […]

புஞ்சை நிலம் என்றால் என்ன
பொதுவானவை

புஞ்சை நிலம் என்றால் என்ன

ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் வாழும் நிலத்தைச் சார்ந்தது என நில அளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பூமி உருவான காலத்தில் எல்லா இடங்களும் புளுதிக் காடாகவே இருந்தன. மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுப்பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த மக்கள் வேளாண்மைத் […]

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது ஞானபீட விருதின் அறிமுகம் 1954ஆம் ஆண்டு சாந்திபிரசாத் ஜெயின் என்பவர் பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக் கழகத்தை தோற்றுவித்தார். இந்தியாவின் முதலாவது இந்திய குடியரசுத் தலைவரான Dr. இலாஜேந்திர பிரசாத் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களை ஒவ்வொரு ஆண்டும் […]

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
உங்களுக்கு தெரியுமா

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் அழ.வள்ளியப்பா இளமைப் பருவம் 1922 நவம்பர் 7 அழகப்ப செட்டியார் உமையாள் ஆச்சியாருக்கு மகனாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெயரின் […]

கிராமம் என்றால் என்ன
வாழ்க்கை

கிராமம் என்றால் என்ன

பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும், ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்நடை செல்வங்களும் நிறைந்த இடங்களாக கிராமங்கள் அமைந்திருக்கும். மண்ணில் மணமும், கண்ணில் கருணையும் உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே ஆகும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று எத்தனையோ […]

மெய்யியல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மெய்யியல் என்றால் என்ன

மெய்யியல் என்பது வரலாற்று காலம் தொட்டே அறிவின் மிகப் பழமையானதும், மதிப்பு மிக்கதுமான ஓர் பிரிவாக இருந்து வருகின்றது. மனிதர்கள் எதற்காக வாழ வேண்டும்? அவர் தம் வாழ்வின் நோக்கங்கள் எவை? என்பது பற்றி உணர்வதற்கு அறிவு அவசியமானதாகும். இத்தகைய அறிவினை மெய்யியலே நமக்கு அளிக்கின்றது. எல்லா விஞ்ஞானங்களுக்கும் […]

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை
பொதுவானவை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் மகத்தான தொழிலாக உழவு தொழில் விளங்குகின்றது. கிராமப் புற மக்கள் தம் உழவுத் தொழிலை விட்டு நகர்புற வாழ்வை நோக்கி அதிகமாக மக்கள் நகர்வதால் பல நாடுகளில் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருகின்றது. உழவுத் தொழில் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை.
கல்வி

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை வழங்கவதன் மூலம் இந்தியாவில் சமூக நீதியானது மேம்படுத்தப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு வகையான பயன்களை பெறுகின்றனர். இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஆரம்ப காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடமிருந்து சில உரிமைகள்  பறிக்கப்பட்டன. இவற்றை […]