நவீன விவசாயம் பற்றிய கட்டுரை
கல்வி

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

மரபுதொட்டு காணப்பட்ட பண்டைய விவசாயம் முறைகள் இன்று எமது சமூகத்தில் இருந்து படிப்படியாக குறைவடைந்து நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உயிரின் ஆதாரமாகிய விவசாயத் துறையும் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வந்துள்ளது. இவ்வாறான வளர்ச்சியே நவீன விவசாயம் எனப்படுகின்றது. நவீன விவசாயம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]

சமய நல்லிணக்கம் கட்டுரை
கல்வி

சமய நல்லிணக்கம் கட்டுரை

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் சமய நல்லிணக்கம் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றது. அதாவது ஒவ்வொரு சமயமும் அன்பையும், சமாதானத்தையும், ஒற்றுமையையுமே போதிக்கின்றன. ஆனால் சில சுயநலவாதிகள் மத அடிப்படையில் மக்களுக்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். எனவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சமய நல்லிணக்கம் அவசியமான ஒன்றாகும். சமய நல்லிணக்கம் கட்டுரை […]

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
கல்வி

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

சிறுகதைகள் என்பது அந்தந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் அப்போதைய காலகட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டதையே ஆகும். இந்த சிறுகதைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பப்படுகின்றன. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உலகத்தில் தோன்றிய அனைத்து சமூகங்களிலும் கதை சொல்லுதல், கேட்டல் […]

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை
உங்களுக்கு தெரியுமா

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

ஒரு மனிதனை முழுமையாக்கும் கருவியாகவே வாசிப்பு காணப்படுகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் சிறுவயதிலிருந்தே வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிப்பதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்று வீட்டில் இருந்து கொண்டே இணையதளங்களில் சிறந்த புத்தகங்களை வாசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வாசிப்பின் முக்கியத்துவம் […]

வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன

கல்வி என்பது ஒருவனுடைய அறிவினை விருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொள்ள உதவுகின்றது. உலகில் பல செல்வங்கள் காணப்பட்ட போதிலும் கல்விச் செல்வமே சிறந்த செல்வமாகும் இது ஈடு இணையில்லாத அழியாச் செல்வமாகும். மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு ஆனால் கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் […]

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன

ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஒப்பந்த்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கும் ஒழுங்கமைப்பு அமைப்பு எனப்படும். இவ்வாறு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதாரம், அரசியல், போக்குவரத்து, கல்வி, கலாசாரம், சமாதானம் போன்ற பல்வேறு விடங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படும். உலக நாடுகள் தங்கள் […]

நேர்காணல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நேர்காணல் என்றால் என்ன

நேர்காணல் என்பது இன்றைய உலகில் தனித்துவமான துறையாக வளர்ந்துள்ளது. இது பேட்டி, செவ்வி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஆளுமைத் திறன், தனித்துவம், சிந்தனைகள் முதலானவற்றை நேர்காணல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். பத்திரிகை சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் இடம்பெறும் நேர்காணல்களின் ஊடாக புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. […]

யானை பற்றி சில வரிகள்.
கல்வி

யானை பற்றி சில வரிகள்

யானை காட்டில் வாழக்கூடிய மிகப் பெரிய விலங்காக காணப்படும். இது பாலூட்டி வகைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காக காணப்படுகிறது. யானைகளில் ஆசிய யானை, ஆப்பிரிக்க காட்டி யானை, ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை என மூன்று சிற்றினங்கள் உண்டு. யானை பற்றி சில வரிகள் #1. யானைகள் […]

காந்தியடிகள் பற்றி சில வரிகள்
கல்வி

காந்தியடிகள் பற்றி சில வரிகள்

அகிம்சை மூலமாக நாட்டை வென்று இந்தியா நாட்டை மீட்டுக் கொடுத்த மகாத்மா காந்தியின் உண்மையான பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தியாகும். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள போர் பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தி மிகப் பெரிய மற்றும் சிறந்த தேச பக்தர் ஆவார். காந்தியடிகள் பற்றி […]

ஓசோன் படலம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஓசோன் படலம் என்றால் என்ன

நாம் வாழ்கின்ற பூமியானது இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பாகவே காணப்படுகின்றது. பூமியானது அனைத்து உயிர்களையும் பாதுகாத்து கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப் பூமியை பாதுகாக்கும் ஒரு படையாக ஓசோன் படை உள்ளது. ஆனால் மனிதனானவன் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுற்றுப்புற சூழலை மாசடையச் செய்கின்றான். இதன் காரணமாக […]