மாணவப் பருவம் கட்டுரை
கல்வி

மாணவப் பருவம் கட்டுரை

இன்றைய சமூகங்களின் முக்கிய கதாபாத்திரங்களே மாணவர்களாவர். அதாவது வளர்ந்து வரக்கூடிய நவீன சமூகங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை மிக்கவர்களாகவும், ஆற்றல் படைத்தவர்களாகவும் இந்த மாணவர்களே கருதப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மாணவப் பருவத்தை கடந்து வருவது தான் இயல்பானதாகும். எனவே […]

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை
கல்வி

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை

ஒரு நாட்டினை பலவீனப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவே வறுமை காணப்படுகின்றது. இந்த வறுமையினால் பிடிக்கப்பட்ட மக்களையும், நாட்டினையும் மீள கட்டி எழுப்புவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். எனவே ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டினை வறுமை கோட்டுக்கு வராத வகையில் தற்பாதுகாப்பு செய்வதோடு, நாட்டில் வறுமை நிலை தென்படுமே ஆனால் […]

சட்டமன்றம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சட்டமன்றம் என்றால் என்ன

சட்டத்தினை இயற்றக் கூடிய ஒரு மன்றமாக சட்டமன்றம் காணப்படுகின்றது. சட்டங்களை இலகுவாக புரிந்து கொள்வதற்கு சட்ட மன்றமானது துணைபுரிகின்றது. சட்டமன்றம் என்றால் என்ன சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பாகும். சட்டமன்றத்தில் மாநில சட்டங்களை இயற்றவும், திருத்தவும் முடியும். சட்டமன்றத்தின் வகைகள் சட்டமன்றமானது ஓரவை […]

இரவுக்குறி என்றால் என்ன
கல்வி

இரவுக்குறி என்றால் என்ன

ஐந்தினை ஒழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடத்தினை குறியிடம் எனலாம். இவ்குறியிடத்தில் ஒன்றே இரவுக்குறி ஆகும். இரவுக்குறி என்றால் என்ன இரவுக்குறி என்பது இரவில் தலைவனும் தலைவியும் களவில் சந்தித்து கூடி மகிழும் இடமே இரவுக்குறி எனப்படும். அதாவது களவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த இரவுக்குறியானது […]

ஊடல் என்றால் என்ன
கல்வி

ஊடல் என்றால் என்ன

ஊடல் என்பது ஒரு வகை நடத்தை பாங்கினை சுட்டக்கூடியதாக காணப்படுகின்றது. ஊடல் என்றால் என்ன ஊடல் என்பது தலைவன் தலைவியருள் ஏற்படும் சிறு பிணக்கு அல்லது பொய்க்கோபம் எனப்படும். இவ் ஊடலானது உணர்த்த உணரும் ஊடல், உணர்த்த உணரா ஊடல் என இரு வகைகளாக காணப்படுகிறது. உணர்த்த உணரும் […]

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்
கல்வி

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்

மண் தோன்றிய காலத்திலே தோன்றி மூவேந்தர் முடி தொட்டு அரசாண்ட மொழி தமிழ் தமிழானது எத்திறம் பழமையானது என்பதை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அன்று தொட்டு இன்று முதல் முத்தைப் போல் பிரகாசிக்கும் மொழியே தமிழாகும். இவ்வாறான தமிழைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் பல கவிஞர்கள் […]

அகநானூறு குறிப்பு வரைக
கல்வி

அகநானூறு குறிப்பு வரைக

அகம் என்ற சொல்லுக்கு பெயர் பெற்ற காலமே சங்ககாலம். இக்காலத்தில் எழுந்த அகம் புறம் சார்ந்த நூல்கள் அனைத்தும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டு என்ற நூலுக்குள் உள்ளடங்கும். இதில் எட்டுத்தொகை சார்ந்த நூலே அகநானூறு ஆகும். கண்டதே காதல் கொண்டதே கோலம் என வாழ்ந்த சங்க காலத்தில் அகம் சார்ந்து […]

தாமிரம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

தாமிரம் என்றால் என்ன

உலோகவியல் துறையில் மிக முக்கியமான உலோகங்களில் ஒன்றாக தாமிரம் காணப்படுகிறது. இது ஒரு மென்மையான உலோகமாகும். தாமிரம் என்றால் என்ன தாமிரம் என்பது உலோக வகையை சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இதனை செம்பு எனவும் அழைக்கின்றனர். இது கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் […]

வரைவு என்றால் என்ன
கல்வி

வரைவு என்றால் என்ன

திருமணத்தை குறிக்கும் ஒரு சொல்லாக வரைவு காணப்படுகின்றது. இந்த வரைவு என்ற சொல்லானது திருமணம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை குறித்து நிற்பதாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது. வரைவு என்றால் என்ன வரைவு என்பது களவுப் புணர்ச்சி தொடர்ந்து நிகழும் போது பகற்குறியிலோ அல்லது இரவுக்குறியிலோ அதனை பிறர் […]

ஒள்வாள் அமலை என்றால் என்ன
கல்வி

ஒள்வாள் அமலை என்றால் என்ன

புறப் பொருள் வெண்பா மாலையில் தும்பத்திணையின் ஒரு துறையாகவே ஒள்வாள் அமலை துறை காணப்படுகின்றது. ஒள்வாள் அமலை என்றால் என்ன ஒள்வாள் அமலை என்பது வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலையாகும். அதாவது போரில் இறந்த பகையரசனை சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுதலினையே ஒள்வாள் […]