நோக்கு வர்மம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நோக்கு வர்மம் என்றால் என்ன

வர்மக் கலைகளின் வகைகளுள் ஒன்றாகவே நோக்கு வர்மமானது காணப்படுன்கிறது. நோக்கு வர்மம் என்றால் என்ன நோக்கு வர்மம் என்பது கண்களால் பார்க்கும் அனைத்தையும் தம் வசப்படுத்துவதே ஆகும். அதாவது பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி அதனூடாக விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். நோக்கு வர்மத்தினை மேற்கொள்வதற்கான பயிற்சிமுறை […]

கையூட்டு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கையூட்டு என்றால் என்ன

கையூட்டானது குற்றங்களில் ஒன்றாக திகழ்வதோடு ஊழலின் ஒரு வடிவமாகவும் காணப்படுகின்றது. கையூட்டு என்றால் என்ன கையூட்டு என்பது லஞ்சத்தினை குறித்து நிற்கின்றது. அதாவது வாங்குபவர் தனது கடமைகளுக்கு பொருத்தமில்லாத வகையில் அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதற்காக பணம் அல்லது அன்பளிப்புக்களை ஏற்று கொள்வதனையே கையூட்டு எனலாம். இது ஒரு […]

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன

நம்பிக்கை இல்லா தீர்மானமானது சிறந்த ஆட்சியினை மேற்கொள்ள துணை புரிகின்றது. நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டு வரப்படும் ஒரு வகை தீர்மானமாகும். நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலமாக […]

சோழர்களின் தலைநகரம் எது
உங்களுக்கு தெரியுமா

சோழர்களின் தலைநகரம் எது

வரலாற்றில் பொற்கால ஆட்சியினை தந்தது சோழர் காலமாகும். சோழருடைய குலம் வளம் பெற்றிருந்த காவிரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் தான் தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் சிற்றரசர் நிலைக்கு தாழ்ந்து போயினர். எனினும் கி.பி 9 ஆம் […]

ஐம்பொன் யாவை
உங்களுக்கு தெரியுமா

ஐம்பொன் யாவை

ஆபரணங்களுள் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஐம்பொன்களின் பயன்பாடானது இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. ஐம்பொன் யாவை ஐம்பொன் என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம் மற்றும் ஈயம் போன்ற ஐந்தையும் உள்ளடக்கிய உலோகமே ஐம்பொன்னாகும். இவற்றை பஞ்சலோகம் எனவும் அழைக்க முடியும். […]

கவியரங்கம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கவியரங்கம் என்றால் என்ன

கவியரங்கமானது கவிதைகளை வளர்ப்பதற்கான ஒரு தளமாக திகழ்கின்றது. கவியரங்கம் என்றால் என்ன கவியரங்கம் என்பது ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் கவிதைகளை படித்துக் காட்டும் நிகழ்ச்சியினையே கவியரங்கம் எனலாம். கலை, இலக்கிய மேடைகளில் மட்டுமல்லாது மாணவர் மன்றம், மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கமானது ஓர் இடத்தை பிடித்துக் […]

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்
உங்களுக்கு தெரியுமா

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்

தமிழ் நாட்டின் புளியங்குடி எனும் நகரமே எலுமிச்சை நகரம் என அழைக்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சி தான் தமிழ் நாட்டின் எலுமிச்சை நகரம் என அழைக்கப்பட்ட புளியங்குடி நகரமாகும். இந்த நகரத்தில் தற்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். புளியங்குடி […]

வாரியம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

வாரியம் என்றால் என்ன

வாரியமானது பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகின்றது. வாரியம் என்றால் என்ன வாரியம் என்பது மக்கள் நலப்பணிக்காக தனிச்சட்டத்தின் மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட ஓர் நிர்வாக அமைப்பாகும். உதாரணமாக மின்சார வாரியம், சமூக வாரியம், வக்பு வாரியம், குடிநீர் வாரியம் என பல்வேறு வகைகளாக காணப்படுகிறன. […]

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை
உங்களுக்கு தெரியுமா

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை

சிலம்பம் தமிழர்களது பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் முக்கியமான தற்காப்பு கலையாக காணப்படுவது “சிலம்பம்” ஆகும். இது ஒரு வீர விளையாட்டு வகையைச் சார்ந்ததாகும். சிலம்பத்திற்கு “கம்பு சுற்றுதல்” என்று இன்னொரு மறுபெயரும் உண்டு. சிலம்பம் ஆனது பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். இன்றைய இந்த […]

உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன

பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார, கல்வி பிரச்சினைகளை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த உண்டு உறைவிட பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் மாணவர்கள் தங்கி கற்கக் கூடியவர்களாக காணப்படுவர். உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன உண்டு உறைவிட பள்ளி என்பது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]