சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்
தமிழ்

சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்

தமிழ் இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள் என இரண்டு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விடயங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது, பலவோ விடுபட்டு மற்றையதைச் சொல்வதே சிற்றிலக்கியம் ஆகும். அதாவது பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்துக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு […]