தொலைபேசி தீமைகள் கட்டுரை
கல்வி

தொலைபேசி தீமைகள் கட்டுரை

தற்கால நவீன சமூகங்களில் மக்களின் ஒரு இறுக்கமான நண்பனாகவே தொலைபேசி மாறிவிட்டது. அதாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனியான கைத்தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என தனித்தனியான தொலைபேசிகளை கொண்டிருப்பதனால் குடும்ப உறவுகளுக்கு இடையில் காணப்படும் வலுவினை […]