மொழிபெயர்ப்பு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

தொடர்பாடலின் சிறந்த ஊடகமாக மொழி காணப்படுகின்றது. இந்த உலகில் வாழ்கின்ற அனைவராலும் அனைத்து மொழியிலும் தொடர்பாடலை மேற்காள்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்காது இந்த சந்தர்பத்திலேயே மொழி பெயர்ப்பினது தேவை அவசியமாகின்றது. அதாவது மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை எமக்கு பரிச்சயமான மொழியில் […]

பெண் கல்வி கட்டுரை
கல்வி

பெண் கல்வி கட்டுரை

“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற வாசகத்துக்கு அமைவாக பெண்கள் கல்வி கற்பது நாட்டின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே காணப்படும். இன்னும் சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் இந்த பெண் கல்வி அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. பெண் கல்வி கட்டுரை […]

குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை
கல்வி

குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை

வ.வே.சு.ஐயரினால் 1917 ஆண்டு எழுதப்பட்ட குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதையானது தமிழ் சிறுகதைகளின் முன்னோடி என விமர்சகர்களால் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும், விமர்சகர்களாலும் அக் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பன்மொழி பாண்டித்துயமும், தேசபக்தியும் கொண்டிருந்த […]

அறிவை விரிவு செய் கட்டுரை
கல்வி

அறிவை விரிவு செய் கட்டுரை

அறிவு என்பது பொருள் சார்ந்த கோட்பாடு அல்லது நடைமுறை ரீதியான புரிதலை குறிக்கலாம். இந்த அறிவு ஒவ்வொருவருக்கும் மறைமுகமானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, அதிகளவானதாகவோ அல்லது குறைந்த அளவிலானதாகவோ, மரபு ரீதியானதாகவோ அல்லது முறைப்படியானதாகவோ இருக்கலாம். ஆகவே நாம் அறிவை விரிவு செய்து கொள்ள முடியும். அறிவை விரிவு செய் […]

ஆசிரியர் பற்றிய கட்டுரை.
கல்வி

ஆசிரியர் பற்றிய கட்டுரை

உலகில் வேறு எந்த தொழிலுக்கும் வழங்காத கௌரவத்தினை சான்றோர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வழங்கி உள்ளனர். அதாவது மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்தபடியாக கண்ணியம் செலுத்தக்கூடியவர்களாகவே ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறு சிறப்பு மிகுந்த ஆசிரியராவதே எனது எதிர்கால இலட்சியம் ஆகும். ஆசிரியர் பற்றிய கட்டுரை குறிப்பு […]

புயலிலே ஒரு தோணி கட்டுரை
கல்வி

புயலிலே ஒரு தோணி கட்டுரை

மனிதர்களது வாழ்க்கை துன்பம், மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இணைத்ததாகவே காணப்படுகின்றது. அதாவது புயலிலே சிக்குண்டு கரை சேர தத்தளிக்கும் ஒரு தோணி போன்றது தான் மனித வாழ்க்கையாகும். எனவே கிடைக்கும்போது மகிழ்வதும், இல்லாத போது வருந்தாமல் இருந்தாலும் தான் சிறப்பாக வாழ்க்கையை முன்னெடுக்க முடியும். புயலிலே ஒரு தோணி […]

ரௌத்திரம் என்றால் என்ன
தமிழ்

ரௌத்திரம் என்றால் என்ன

ரௌத்திரம் என்பது சிவனுக்கு ஏற்பட்ட கோபம் ஆகும். அதனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இருக்காது. ரௌத்திரம் என்றால் என்ன ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் ஆகும். தனக்கோ அல்லது பிறருக்கோ ஒருவராலோ அல்லது பலராலோ அநீதி ஏற்படும் போது பாதிக்கப்பட்டவருக்காக துணிந்து நியாயம் கேட்கும் துணிச்சல் […]

சுகாதாரம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சுகாதாரம் என்றால் என்ன

எம்மைச் சூழவுள்ள நபர்கள், சுற்றுப்புற சூழல் என்பன சமூகத்தின் பகுதியாகும். நம்மையும் நம்மை சுற்றியுள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும். சுகாதாரம் என்றால் என்ன சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், குறிப்பாக தூய்மை, பாதுகாப்பான குடிநீர் நுகர்வு மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கும் […]

பசுமைப் புரட்சி - Pasumai Puratchi In Tamil
பொதுவானவை

பசுமைப் புரட்சி – Pasumai Puratchi In Tamil

1940களில் உலக சனத்தொகை அதிகரிப்பு காரணமாக அன்றைய கால கட்டத்தில் உணவு பற்றாக் குறையினால் அதிக மக்கள் பசி பட்டினி, வறுமைச் சாவு, போசாக்கின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறிய நிலப்பரப்பில் […]

போகம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

போகம் என்றால் என்ன

உலகில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வதில்லை. ஒரு சிலர் ஆனந்தமாகவும், வேறு சிலர் கவலைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நமக்கு மட்டும் பொருந்தாது. நாம் வாழும் பகுதியை சார்ந்ததாகவும் இருக்கின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறெனில் நான்கு நிலைகளாக நாம் அதனைப் பிரித்துக் […]