அப்துல் கலாம் பேச்சுப்போட்டி
கல்வி

அப்துல் கலாம் பேச்சுப்போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தியாவின் ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி என்றழைக்கப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் பற்றியே பேசப்போகின்றேன். அப்துல் காலம் அவர்கள் இந்தியாவில் தென்கோடி பகுதியில் ஒன்றான ரமேஸ்வரத்தில் 1931ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா […]

கல்வி பற்றிய பேச்சு போட்டி
கல்வி

கல்வி பற்றிய பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து என்ற திருக்குறள் அடியினூடாக ஒரு தலைமுறையில் கற்றுக்கொள்ளும் கல்வி அறிவானது அவனுடைய ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற அடிப்படையில் இன்று நான் கல்வி பற்றியே பேசப்போகின்றேன். கல்வி […]

கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி
கல்வி

கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி வளர்ச்சியில் அரும் பாடுபட்ட காமராசரின் பிறந்த நாளன்றே கல்வி வளர்ச்சி நாளாக திகழ்கின்றது என்ற வகையில் இன்று நான் கல்வி வளர்ச்சி நாள் பற்றியே பேசப்போகின்றேன். காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் படிக்காத மேதை, கல்வியின் தந்தை, […]

எதிர்கால இந்தியா பேச்சு போட்டி
கல்வி

எதிர்கால இந்தியா பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தலைநகராக புது தில்லியையும் ஆட்சி மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் அதிக சனத் தொகையையும் கொண்டமைந்த நம் நாடான இந்தியாவின் எதிர்காலம் பற்றியே இன்று நான் பேசப்போகின்றேன். இலட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் கலையும், அழகும் கொண்டமைந்த இந்திய நாடானது பல […]

இயற்கையும் சுதந்திரமும் பேச்சு போட்டி
கல்வி

இயற்கையும் சுதந்திரமும் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த உலகில் பிறந்த அனைவருமே இயற்கையிலேயே சுதந்திரம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர் என்பதனை அடிப்படையாகக் கொண்டு இயற்கையும் சுதந்திரமும் பற்றியே பேசப்போகின்றேன். முன்னுரை மனிதனுடைய வாழ்வில் இயற்கையானது பல்வேறுபட்ட சுதந்திரங்களை வழங்கியுள்ளது. பல்வேறு இயற்கை வளங்கள் எமக்கு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாகவே […]

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி
கல்வி

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்கால இலக்கியத்தின் முன்னோடி, தேசியக்கவி, மக்கள் கவிஞர், சிந்துக்கு தந்தை, அமரக்கவி என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட பாரதியார் பற்றியே இன்றைய நாளில் பேசப்போகின்றேன். பிறப்பு மகாகவி பாரதியார் 1822ம் ஆண்டு மார்கழி மாதம் 11ம் திகதி எட்டயபுரத்தில் […]

மனித நேயம் பேச்சு போட்டி
கல்வி

மனித நேயம் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். இந்த உலகில் வாழும் அனைவருமே ஏதோவொரு வகையில் பிறருடன் கருணையுடனும் பாசத்துடனுமே நடந்து கொள்கின்றனர் என்றடிப்படையில் மனித நேயம் பற்றியே பேசப்போகின்றேன். மனித நேயம் மனித நேயம் என்பதனை அன்பு காட்டுதலினூடாக புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த உலகில் […]

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி
கல்வி

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கடையெழு வள்ளல்கள் வலம் வந்த தமிழ் நாட்டில் கல்வி வள்ளலாய் அவதரித்த கர்ம வீரர் காமராசர் பற்றியே நான் இன்று பேசப்போகின்றேன். பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும் கல்வி கண் திறந்த காமராசரானவர் 1903ம் ஆண்டு யூலை 15ம் திகதி […]

கொடிகாத்த குமரன் பேச்சு போட்டி
கல்வி

கொடிகாத்த குமரன் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது இனிய மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது செயற்பட்ட மாவீரனான கொடிகாத்த குமரன் பற்றியே பேசப்போகின்றேன். பிறப்பு கொடிகாத்த குமரன் ஈரேடு மாவட்டத்தில் சென்னி மலையில் உள்ள மேலப்பாளையம் எனும் இடத்தில் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]

தாய்மையின் சிறப்பு கட்டுரை
கல்வி

தாய்மையின் சிறப்பு கட்டுரை

இந்த உலகின் மிக உன்னதமான உறவாக காணப்படுபவர் தாய் என்பவளே ஆவாள். காலங்கள் பல மாறினாலும் என்றும் மாற்றம் அடையாததும், அளவில் குறையாததுமான வேஷமற்ற அன்பை வாரி வழங்குவதாக தாய் என்பவளே காணப்படுகிறார். தாய்மையின் சிறப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உலகில் காணப்படும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வை […]