அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்
கல்வி

அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்

அறிவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். முதுமொழிக்காஞ்சி காஞ்சித்திணை துறைகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பது உலகியல் உண்மையை தெளிவாக பெருமக்கள் கூறுவதே ஆகும். முதுமொழி என்பது பழமொழி எனும் சொற்பொருளோடு தொடர்புடையது. அதாவது நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் என்றும் காஞ்சி என்பது தொல்காப்பியம் […]

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்
கல்வி

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் மஹாகவி பாரதியாரே ஆவார். இவருக்கு இந்த சிறப்பு பெயரை பாரதிதாசனே வழங்கினார். மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பிறப்பு மஹாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டய புரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மையாருக்கு 1882 மார்கழி 11ம் திகதி மகனாக […]

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை
கல்வி

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை

ஒரு ஜனநாயக சமூகத்தில் மனிதர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், தனியன்களின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் பின்பற்றப்படும் கருவிகளாகவே சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பன காணப்படுகின்றன. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் சமூகங்களில் பல்வேறு வகையான அரசாங்க முறைகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஜனநாயகத் […]

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை
கல்வி

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

செம்மொழியான தமிழ் மொழியில் கவிதைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவை மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என்பனவாகும். இந்த வகையில் மரபுக் கவிதை என்பது தொண்டு தொட்டு வரும் பழமையான இலக்கிய நயம் மிக்க கவிதைகளை குறிப்பதாகும். மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை குறிப்பு சட்டகம் […]

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை
கல்வி

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

உலகில் அல்லது குறித்த பிரதேசத்தில் வாழக்கூடிய மொத்த மக்களின் எண்ணிக்கையினை குறிப்பதற்கே மக்கள் தொகை என்ற சொல் பயன்படுவதனை காணலாம். அதாவது மனிதர்களின் இனத்தொகையைக் குறிப்பதாக இந்த மக்கள் தொகை காணப்படும். தற்காலங்களில் உலகில் மக்கள் தொகை பெருக்கம் சடுதியாகவே வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றமையைக் காணலாம். மக்கள் […]