திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை
தமிழ்

திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை

மனித வாழ்வுக்கு தேவையான மற்றும் எல்லா காலத்துக்கும் பொருத்தமான அற நெறிகளை கூறக்கூடிய ஒரு நூலாகவே திருக்குறள் காணப்படுகின்றது. திருக்குறளானது அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாகவே இந்த திருக்குறள் மதச்சார்பற்ற தன்மையை கொண்டுள்ளமையினையும் கூற முடியும். […]

பெற்றோரின் சிறப்பு கட்டுரை
கல்வி

பெற்றோரின் சிறப்பு கட்டுரை

தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் வணங்குவதற்கு தகுதியானவர்கள் என சான்றோர் சிலரை வர்ணித்துள்ளனர். அந்த வகையில் அதனில் முதன்மைப்படுத்தப்பட்டவர்களாகவே பெற்றோர்கள் காணப்படுகின்றனர். எமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவர்களே வணங்குவதற்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர் இவற்றுள் மாதா-பிதா என முதன்மைப்படுத்தப்பட்டவர்களாக பெற்றோர்களே காணப்படுகின்றனர். நாம் வாழும் உலகில் […]

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை
கல்வி

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இன்ற வாசகத்தின் படி எண் என்பது கணிதத்தை சுட்டுவதை காணலாம். எமது அன்றாட வாழ்வில் கணிதமும் அவசியமான ஒன்று என்பதையே இக்கருத்து உணர்த்துகின்றது. கணிதம் என்பது எல்லா உலக மக்களுக்கும் ஒரு பொதுவான மொழியாக காணப்படுகின்றமையும் அதன் மகிமையை எடுத்துக்காட்டுகின்றது. அன்றாட வாழ்வில் […]

தொலைபேசி தீமைகள் கட்டுரை
கல்வி

தொலைபேசி தீமைகள் கட்டுரை

தற்கால நவீன சமூகங்களில் மக்களின் ஒரு இறுக்கமான நண்பனாகவே தொலைபேசி மாறிவிட்டது. அதாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனியான கைத்தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என தனித்தனியான தொலைபேசிகளை கொண்டிருப்பதனால் குடும்ப உறவுகளுக்கு இடையில் காணப்படும் வலுவினை […]