விவசாயம் காப்போம் கட்டுரை.
கல்வி

விவசாயம் காப்போம் கட்டுரை

மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறையுள் போன்றன காணப்படுகின்றன. இவற்றுள் உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு பெரிய பகுதியாகவே இந்த விவசாயம் காணப்படுகின்றது. அதாவது விவசாயம் செழித்து காணப்படுமே ஆனால் மக்களுடைய உணவு, உடை, உரையுள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான வளமும் பெருகும் என்பதே உண்மையாகும். […]

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை.
கல்வி

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

மனிதன் தான் வாழும் வாழ்க்கையின் ஆதாரமாக நீரே காணப்படுகிறது. நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. ஏனெனில் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களின் அடிப்படையாக நீரே காணப்படுகிறது. நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக நீரே விளங்குகிறது. உணவின்றி […]

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை
கல்வி

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்றடிப்படையில் ஒவ்வொரு சிறுவர்களினதும் பாதுகாப்பானது எமக்கு அவசியமானதாகும். ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்குட்பட்டே வருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றி சிறுவவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் […]

பசுமை தீபாவளி கட்டுரை
கல்வி

பசுமை தீபாவளி கட்டுரை

பண்டிகைகளுள் சிறப்புமிக்கதொரு பண்டிகையே தீபாவளி பண்டிகையாகும். இது இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். அந்த வகையில் தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும் என்றடிப்படையில் தீபாவளியில் சிறப்புமிக்கதொன்றாகவே பட்டாசுகள் திகழ்கின்றன. பசுமை தீபாவளி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்துக்கள் கொண்டாடும் ஓர் சிறப்புமிக்க […]

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
உங்களுக்கு தெரியுமா

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழி இந்த உலகமானது பஞ்ச பூதங்களால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவே ஐம்பூதங்கள் ஆகும். இவற்றுள் இந்த பூமியின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது விசேட அம்சம் ஆகும். கடல், […]

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்
உங்களுக்கு தெரியுமா

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்

இயேசு காவியத்தை இயற்றியவர் யார் கவிஞர் கண்ணதாசன் உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. […]

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் இந்திய தேசிய நூலகம் “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன. ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த […]

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் பழமையான விடயங்களிற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைப்பதோடு அவற்றை பாதுகாத்து பேணவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்றைய பதிவில் நாம் இந்தியாவில் பழமையான முதலாவது பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம். நாளந்தா பல்கலைக்கழகம் உருவான வரலாறு […]

திராவிட மொழிகள் யாவை
பொதுவானவை

திராவிட மொழிகள் யாவை

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையுமே, என நான்கு பெரும் பிரிவுகளில் அடக்குவர். இந்தோ ஆரிய மொழி இனக் குடும்பங்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி திராவிட மொழியாகும். சுமார் 22 கோடி மக்களுக்கும் அதிகமானோரால் பேசப்படுகின்றது. இது 450 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த […]

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்
கல்வி

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்

நாம் வாழும் பூமியின் வயது ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகளாகும். பூமியானது பாறைகளால் ஆன கோளாகும். மலைகள் சமவெளிகள் பள்ளத்தாக்குகள் எனத் திடமான பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. பூமியானது தரைப்பகுதியைக் கொண்ட மற்றைய கோள்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம் இது கடலால் சூழப்பட்ட கோள் என்பதனாலாகும். பூமியின் […]