என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை
கல்வி

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

தமிழைத் தன் உயிராக்கி, உணர்வைத் தன் மதியாக்கி புரட்சிக்கவி பாடியவர் புதுவைக்குயில் பாரதிதாசனாவார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞராவார். எண்ணற்ற தமிழ்க் கவிஞர்களுள் என்னைக் ஈர்த்த ஆளுமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தமிழ் தழைக்கவும், தமிழ் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய நூற்றாண்டுக் கவிஞர்களுள் […]

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை.
கல்வி

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

மனிதனது வாழ்வில் மனிதனுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே நேரம் காணப்படுகின்றது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அது பாதகமாக? அல்லது சாதகமா? என்பது அக்கணப் பொழுதின் விளைவிலேயே தென்படும். அந்த வகையில் நேரம் பொன்னானது […]

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை.
தமிழ்

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை

நாம் வாழக்கூடிய பாரத தேசமாகிய இந்தியாவானது சுமார் 75 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்து, தனியாக செயற்படுவதாக இருப்பினும் கூட நாம் வாழக்கூடிய இந்நாட்டில் இன்னும் பல்வேறு துறைகள் முடங்கி போய் எழுச்சிகள் ஏதும் இல்லாமல் இருப்பதனை காணலாம். அதாவது வறுமை, சாதி, இனம், […]

மழையும் புயலும் நூலின் ஆசிரியர்
தமிழ்

மழையும் புயலும் நூலின் ஆசிரியர்

தாய்மொழியான தமிழ்மொழி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் இன்றுவரை போற்றப்பட்டு வருகின்றது. அத்தகைய தமிழ்மொழியில் பல அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முடைய படைப்பாற்றல் திறனை தம்முடைய எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே அழியாத இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இன்றைய இந்த பதிவில் நாம் மழையும் புயலும் என்ற […]

வீணை
தமிழ்

கலாம் அவர்களுக்கு எந்த இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது

கலாம் அவர்களுக்கு எந்த இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது வீணை தமிழ் நாட்டில் இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தார். இவருடைய தாய் ஆஷியம்மா தந்தை ஜைனுல்லாப்தீன் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து […]

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்

எல்லோருடைய தூக்கத்திலும் கனவு வருவது சாதாரணமான விடயம் ஆகும். பெரும்பாலான கனவுகள் பலருக்கு தூக்கத்தால் எழுந்ததும் ஞாபகத்தில் இருக்காது. சிலருக்கு எழும்பியதும் நினைவில் நன்றாக பதிந்திருக்கும். கனவுகள் காணும் நேரத்தை வைத்து அந்த கனவுகள் இன்னும் எத்தனை நாட்களில் நடக்கும் என்று ஸ்வப்ன சாஸ்திரம் என்ற கனவு தொடர்பான […]

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

அனைத்து மனிதர்களுக்கும் தூக்கம் என்பது பொதுவான ஒன்றே. தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் ஆகும்.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் ஆழ்மனத்தில் பதிந்துள்ள விடயங்களே கனவுகளாக தோன்றுகின்றன. கனவுகளில் பல தரப்பட்ட விடயங்கள்,விசித்திரமான விடயங்கள்,நிஜத்தில் நடக்க முடியாத விடயங்கள், பயமுறுத்தும் விடயங்கள், உணர்ச்சி பூர்வமான விடயங்கள் போன்றன […]

நான்கு வேதங்கள் எவை
ஆன்மிகம்

நான்கு வேதங்கள் எவை

வேதம் என்பது அறிவுநூல், மறை, சுருதி எனப்படும். வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். வேதத்தின் மறுபெயர் ஸ்ருதி, எழுதாக்கிழவி என்பனவாகும். வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உள்ளன. சம்ஹிதை (கடவுளால் தரப்பட்டவையாகக் கருதப்படும் பாடல்கள்) பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள், ஆரண்யகம் […]

கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்
தமிழ்

கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்

சுற்றுச்சூழல் சவால்களுடன் போராடும் உலகில், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. கழிவுகளைக் ஏற்க மற்றும், மறுசுழற்சி செய்தல் ஆகியவை நிலையான வாழ்வின் முக்கிய தூண்களாக உள்ளன. கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க […]

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை
தமிழ்

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை

நூல்கள் என்பவை மனிதன் தான் சிந்தித்த கற்பனை செய்த விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் பதித்து வைக்க உருவாக்கிக் கொண்ட கருவி ஆகும். நூல்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடுகள் பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் […]