புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன

பல்வேறுபட்ட ஆற்றலினை தன்னகத்தே கொண்டுள்ளதாக புதைபடிவ எரிபொருள் காணப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன புதைபடிவ எரிபொருள் என்பது புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளமாகும். இது விலங்கு மற்றும் தாவர எச்சங்களிலிருந்து, கரிம பொருட்களின் சிதைவிலிருந்து உருவாகிறது. அதாவது இறந்து புதைத்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை […]

தசை சிதைவு நோய் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

தசை சிதைவு நோய் என்றால் என்ன

தசை சிதைவு நோய் மூலம் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இன்று தசை சிதைவு நோயானது அதிகரித்து கொண்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. தசை சிதைவு நோய் என்றால் என்ன தசை சிதைவு நோய் என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும் ஓர் நோயே தசை சிதைவு […]

ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன

சூழ்மண்டலத்தின் செயற்பாடுகளுள் ஒன்றாகவே ஆற்றல் ஓட்டமானது காணப்படுகின்றது. ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன ஆற்றல் ஓட்டம் என்பது சுற்றுச் சூழலில் உள்ள உயிரினங்கள் வழியாக நிகழ்வதே ஆற்றல் ஓட்டமாகும். இதனூடாக அனைத்து உயிரினங்களையும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக ஒழுங்கமைக்க முடியும் என்பதோடு அந்த உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மேலும் […]

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன

மனித வாழ்க்கைக்கும் பிற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக துணைபுரியக் கூடியதாகவே இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான இயற்கை வளங்களின் வகைகளுள் ஒன்றாகவே புதுப்பிக்கத்தக்க வளங்கள் காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக் கூடிய […]

தொற்றா நோய்கள் கட்டுரை
கல்வி

தொற்றா நோய்கள் கட்டுரை

மனித ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய அம்சமாகவே இந்த நோய்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்கள் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் என இருவகையாக வகைப்படுத்தப்படுவதனை காணலாம். இதன் அடிப்படையில் தொற்றா நோய்கள் மூலமாக பாதிக்கப்படுபவர்களே இன்று சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆகவே தொற்று நோய்கள் பற்றிய தெளிவு […]

மாணவர் ஒழுக்கம் கட்டுரை
கல்வி

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

மாணவர்களின் கடமை வெறுமனே புத்தகக் கல்வியை மாத்திரம் பெற்றுக் கொள்வது அல்ல, ஒழுக்கத்தோடு கூடிய நற்பண்புகளை கற்றுக் கொள்வதும் அவர்களுடைய கட்டாய கடமையாகும். எனவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மாணவர்களது ஒழுக்கம் சார் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது மிகவும் முதன்மையானதாகவும். மாணவர் […]

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை
கல்வி

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

இலங்கையின் மலையகப் பிரதேசமானது அனைத்து நாட்டவரும் கண்டு வியக்கும் இயற்கை அரண்கள் பல நிறைந்த சுற்றுலா தலமாக காணப்படுகிறது. கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்து காணப்படும் இலங்கை தீவானது, எண்ணற்ற இயற்கை அரண்களை கொண்ட அமைந்த எழில்மிகு நாடாகும். […]

ஆதீனம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஆதீனம் என்றால் என்ன

சித்தாந்தங்களை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உறுதுணையாக ஆதினங்கள் செயற்படுகின்றன. இவ் மடங்களின் தலைவர்களை ஆதினகர்த்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஆதீனம் என்றால் என்ன ஆதினம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆதினம் எனப்படும். அதாவது மடமானது ஆச்சாரியர் வாழ்கின்ற இடத்தினை குறிக்கின்றது. […]

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை
கல்வி

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை

“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது” என்பது பல அறிஞர்கள் அது கருத்தாகும். இதற்க்கமைவாக ஒவ்வொருவரும் தன்னுடைய மொழி திறன்களையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு இந்த வாசிப்பு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது. வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற பாரதியாரின் கருத்தானது வாசிப்பினை […]

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்
உங்களுக்கு தெரியுமா

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்

இன்றைய நவீன உலகத்தில் மனிதன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில இயற்கையின் படைப்புக்கள் மற்றும் நடைமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. இரவு, பகல் மாறி மாறி வருவது இதற்கு சிறந்த உதாரணமாகும். நமது வாழ்வில் நாம் இந்த மாற்றங்களைக் காண முடிந்தாலும் சிலரது வாழ்வு எப்போதும் இருளால் மட்டும் நிறைந்த […]