
செங்கீரைப் பருவம் என்றால் என்ன
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பருவ வகைகளில் செங்கீரைப் பருவமும் ஒன்றாகும். பிள்ளைத் தமிழ் நூல் என்பது இலக்கியத்தில் வழங்கும் ஒரு பிரபந்த நூல் ஆகும். செங்கீரைப் பருவம் என்றால் என்ன செங்கீரைப் பருவம் என்பது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவமே செங்கீரை பருவமாகும். இது குழந்தையின் […]