மன அழுத்தம் குறைய எளிய வழிகள்
வாழ்க்கை

மன அழுத்தம் குறைய எளிய வழிகள்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும். நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் […]

பொடுகு வர காரணம் என்ன
வாழ்க்கை

பொடுகு வர காரணம் என்ன

பொடுகு என்பது உச்சந்தலையில் உள்ள ஒரு வகையான இறந்த சருமமாகும். இது சருமத்தில் செதில்களாகத் தோன்றும். இன்று பலரும் எதிர்நோக்கும் மிகப் பெரிய தொல்லையாக இந்த பொடுகுத்தொல்லை உள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்காதவர்கள் தோல் அழற்சி, அரிப்பு ஏற்படுவதுடன் காது, மூக்கு, மார்புப் பகுதிகளிலுள்ள சருமத்தையும் பாதிப்படையச் செய்யும். […]

இயற்கை வளங்கள் கட்டுரை
பொதுவானவை

இயற்கை வளங்கள் கட்டுரை

உயிர்களின் பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உலகின் நிலைத்தன்மையை பேணுவதாகவும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இன்று இயற்கை வளங்கள் அழிந்து வருவதை பார்க்கும் போது பெரும் மனவருத்தத்தை தருகின்றது. இயற்கை வளங்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இயற்கை எமக்கு அளித்த அரிய கொடை இயற்கை வளங்கள் […]

இணையம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

இணையம் என்றால் என்ன

இணையம் இணைப்பின் வழியே இன்றைய உலகம் நம் கைகளில் உலாவும் ஒரு சிறந்த தொழிநுட்பமாகத் திகழ்கின்றது. இன்று மனிதனின் அன்றாடச் செயற்பாடுகள் முதல், அனைத்துச் செயற்பாடுகள் வரையும் இணையத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படத் தொடங்கி விட்டான் என்றால் அதுமிகையல்ல. இணையம் என்றால் என்ன உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான […]

சுத்தம் சுகம் தரும் கட்டுரை
வாழ்க்கை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

சுத்தம் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அவை என்றுமே மாறா உண்மை. இவற்றை கூறிய நம் முன்னோர் சுத்தத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி தரவும் தவறவில்லை. சுத்தம் சுகம் தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்கள் யாவரும் இன்பமான […]

சாலை பாதுகாப்பு கட்டுரை
பொதுவானவை

சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் […]

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
பொதுவானவை

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி விவசாய துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது பல வேலைகளை சுலபமாக்கியுள்ள அதேவேளை சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது. விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் […]

புஞ்சை நிலம் என்றால் என்ன
பொதுவானவை

புஞ்சை நிலம் என்றால் என்ன

ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் வாழும் நிலத்தைச் சார்ந்தது என நில அளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பூமி உருவான காலத்தில் எல்லா இடங்களும் புளுதிக் காடாகவே இருந்தன. மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுப்பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த மக்கள் வேளாண்மைத் […]

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது ஞானபீட விருதின் அறிமுகம் 1954ஆம் ஆண்டு சாந்திபிரசாத் ஜெயின் என்பவர் பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக் கழகத்தை தோற்றுவித்தார். இந்தியாவின் முதலாவது இந்திய குடியரசுத் தலைவரான Dr. இலாஜேந்திர பிரசாத் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களை ஒவ்வொரு ஆண்டும் […]

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
உங்களுக்கு தெரியுமா

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் அழ.வள்ளியப்பா இளமைப் பருவம் 1922 நவம்பர் 7 அழகப்ப செட்டியார் உமையாள் ஆச்சியாருக்கு மகனாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெயரின் […]