கிராமம் என்றால் என்ன
வாழ்க்கை

கிராமம் என்றால் என்ன

பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும், ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்நடை செல்வங்களும் நிறைந்த இடங்களாக கிராமங்கள் அமைந்திருக்கும். மண்ணில் மணமும், கண்ணில் கருணையும் உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே ஆகும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று எத்தனையோ […]

மெய்யியல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மெய்யியல் என்றால் என்ன

மெய்யியல் என்பது வரலாற்று காலம் தொட்டே அறிவின் மிகப் பழமையானதும், மதிப்பு மிக்கதுமான ஓர் பிரிவாக இருந்து வருகின்றது. மனிதர்கள் எதற்காக வாழ வேண்டும்? அவர் தம் வாழ்வின் நோக்கங்கள் எவை? என்பது பற்றி உணர்வதற்கு அறிவு அவசியமானதாகும். இத்தகைய அறிவினை மெய்யியலே நமக்கு அளிக்கின்றது. எல்லா விஞ்ஞானங்களுக்கும் […]

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை
பொதுவானவை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் மகத்தான தொழிலாக உழவு தொழில் விளங்குகின்றது. கிராமப் புற மக்கள் தம் உழவுத் தொழிலை விட்டு நகர்புற வாழ்வை நோக்கி அதிகமாக மக்கள் நகர்வதால் பல நாடுகளில் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருகின்றது. உழவுத் தொழில் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை.
கல்வி

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை வழங்கவதன் மூலம் இந்தியாவில் சமூக நீதியானது மேம்படுத்தப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு வகையான பயன்களை பெறுகின்றனர். இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஆரம்ப காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடமிருந்து சில உரிமைகள்  பறிக்கப்பட்டன. இவற்றை […]

கல்வி புரட்சி கட்டுரை
கல்வி

கல்வி புரட்சி கட்டுரை

கல்வி என்பது தெரியாததை தெரிய செய்வது அல்ல, அது ஒழுக்கத்தை ஒழுகச் செய்யும் சிறந்த சாதனமாகும். கல்வி என்பது வெறுமனே அறிவுகாக மாத்திரம் பயில்வது அல்ல ஒருவனுடைய வாழ்வை ஒழுக்கமுடையதாக அமைப்பதற்காகவுமே பயிலப்படுகின்றது. கல்வி புரட்சி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “கற்கை நன்றே கற்கை நன்றி பிச்சைப் […]

மானாவாரி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மானாவாரி என்றால் என்ன

ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றான். காலத்திற்குக் காலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு தற்போது இது மனித குலத்திற்கு இன்றியமையாத நடவடிக்கையாக மாறியுள்ளது. இத்தகைய விவசாயத்தினை மேற்கொள்வதற்கு மனிதனுக்கு நிலம் இன்றியமையாததாகும். இத்தகைய விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய நிலங்களில் ஒன்றாக மானாவரி நிலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக […]

சித்திரை புத்தாண்டு கட்டுரை
கல்வி

சித்திரை புத்தாண்டு கட்டுரை

தமிழர் பண்டிகைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை புத்தாண்டு காணப்படுகின்றது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறனர். இனிப்புகள், பட்டாசுகள், விளையாட்டுக்கள் என நண்பர்கள், அயவர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது. சித்திரை புத்தாண்டு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தமிழ் மாதங்களில் […]

புயல் பற்றிய கட்டுரை
பொதுவானவை

புயல் பற்றிய கட்டுரை

இயற்கை அனர்த்தங்கள் பொதுவாக பல அழிவுகளை ஏற்படுத்துகின்றன. மனிதன் இயற்கைக்கு எதிராக நடந்து கொள்ளும் போது இயற்கை தனது எதிர்வினையை காட்டுகின்றது. நாம் அனைவரும் இயற்கையை பாதுகாத்து இயற்கையுடன் ஒன்றி வாழும் போது பல இயற்கை அனர்த்தங்களை தவிர்க்க முடியும். புயல் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை
கல்வி

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை குறைபாடுடையவர்களாக கருதும் மனப்போக்கை மாற்ற வேண்டும். இங்கு சாதிப்பதற்கு ஊனம் ஒரு குறை இல்லை என்பதை உணர்ந்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகியல் அம்சங்கள் நிறைந்தவை. மனிதனும் […]