சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை
கல்வி

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்றடிப்படையில் ஒவ்வொரு சிறுவர்களினதும் பாதுகாப்பானது எமக்கு அவசியமானதாகும். ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்குட்பட்டே வருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றி சிறுவவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் […]

பசுமை தீபாவளி கட்டுரை
கல்வி

பசுமை தீபாவளி கட்டுரை

பண்டிகைகளுள் சிறப்புமிக்கதொரு பண்டிகையே தீபாவளி பண்டிகையாகும். இது இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். அந்த வகையில் தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும் என்றடிப்படையில் தீபாவளியில் சிறப்புமிக்கதொன்றாகவே பட்டாசுகள் திகழ்கின்றன. பசுமை தீபாவளி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்துக்கள் கொண்டாடும் ஓர் சிறப்புமிக்க […]

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்
கல்வி

நாம் வாழும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது ஆனால் அதில் வாழும் நாம் சுழல்வதில்லை ஏன்

நாம் வாழும் பூமியின் வயது ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகளாகும். பூமியானது பாறைகளால் ஆன கோளாகும். மலைகள் சமவெளிகள் பள்ளத்தாக்குகள் எனத் திடமான பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. பூமியானது தரைப்பகுதியைக் கொண்ட மற்றைய கோள்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம் இது கடலால் சூழப்பட்ட கோள் என்பதனாலாகும். பூமியின் […]

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை
கல்வி

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

தமிழைத் தன் உயிராக்கி, உணர்வைத் தன் மதியாக்கி புரட்சிக்கவி பாடியவர் புதுவைக்குயில் பாரதிதாசனாவார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞராவார். எண்ணற்ற தமிழ்க் கவிஞர்களுள் என்னைக் ஈர்த்த ஆளுமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தமிழ் தழைக்கவும், தமிழ் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய நூற்றாண்டுக் கவிஞர்களுள் […]

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை.
கல்வி

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

மனிதனது வாழ்வில் மனிதனுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே நேரம் காணப்படுகின்றது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அது பாதகமாக? அல்லது சாதகமா? என்பது அக்கணப் பொழுதின் விளைவிலேயே தென்படும். அந்த வகையில் நேரம் பொன்னானது […]

தூய்மை சென்னை கட்டுரை
கல்வி

தூய்மை சென்னை கட்டுரை

“சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழிக்கு இணங்க, தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பது எமக்கு எப்பொழுதும் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். அந்த வகையில் நாம் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றோமோ அதுபோல, எம்முடைய சுற்றுப்புற சூழலும் தூய்மையாக இருப்பது அவசியமானதாகும். தூய்மை சென்னை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்களின் உடல், உள, […]

ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை
கல்வி

ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை

ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழ்கின்ற பூமியினுடைய பாதுகாப்புக் கவசமாக தொழிற்படுவது வளிமண்டலமாகும். இதுவே நாம் வாழ்வதற்கு அவசியமான வாயுக்களை உள்ளடக்கிய கண்களுக்கு தெரியாத படையாக தொழில்பட்டு வருகின்றது. அந்த வகையில் வளிமண்டலத்தில் முக்கியமான படையாக ஓசோன் படையானது விளங்குகின்றது. இந்தப் படையானது அண்மைக்காலமாக […]

டிஜிட்டல் இந்தியா கட்டுரை
கல்வி

டிஜிட்டல் இந்தியா கட்டுரை

உலகில் காணப்படக்கூடிய பல்வேறு நாடுகள் நவீனத்துவத்தில் இருந்து மாறி அதிநவீனத்துவத்தில் காலடி எடுத்து வைத்திருப்பதனை காணலாம். இதன் அடிப்படையாகவே இந்தியாவையும் அதிநவீனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்காகவே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை 2015 ஆம் ஆண்டு ஜூலை […]

கல்வி

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

சூழல் மாசடைவதில் பிரதான பங்கினை காடழிப்பு நடவடிக்கையே கொண்டுள்ளது. பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான ஓர் சிறந்த இடமாக காடுகள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க காடுகளை மனிதன் தன் சுயநலத்திற்காக மனிதனானவன் அழிக்கின்றான். இதன் காரணமாக இன்று பல்வேறு இயற்கை சீற்றங்கள் இடம் பெறுகின்றன. மனிதன் தனது தேவைகளிற்கு முன்னுரிமை […]

உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள்
கல்வி

உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள்

ஒரு மனிதனானவன் தனது அன்றாட வாழ்வை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமாயின் உடல் நலம் பேணுவது அவசியமாகும். சிறந்த உடல் நலமே நோயில்லாத வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எனலாம். அதாவது எமது வாழ்வை தன்னம்பிக்கையுடன் கொண்டு செல்வதற்கு உடல் ஆரோக்கியமே சிறந்ததாகும். உடல் சீராக இருக்கும்போதே எமது உள்ளமும் சீர் […]