
நூலகத்தின் சிறப்பு கட்டுரை
“புத்தகமே சிறந்த ஆசான்” இந்த வகையில் வாசிப்பு தாகத்தினை மக்கள் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இடமாகவே இந்த நூலகம் காணப்படுகின்றது. ஏழை, பணக்காரன் என்று எந்தவித பாகுபாடு எதுவும் இன்றி, அனைத்து மக்களும் சென்று தங்களுக்கான கல்வி தாகத்தினையும், பொது அறிவு, இலக்கியம், இலக்கணம், கணிதம், விஞ்ஞானம் போன்ற […]