தம்மனை என்றால் என்ன
தமிழ்

தம்மனை என்றால் என்ன

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பல சிறப்பம்சங்களைக் கொண்டமைந்ததாகும். தமிழ் மொழியில் ஒரு சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அந்தவகையில் நாம் பயன்படுத்தும் இடம், மற்றும், பொருள் கொண்டு அர்த்தம் மாறுபடும். இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பாகும். “தம்மனை” என்ற சொல்லானது இக்காலத்தில் பேச்சு வழக்கிலோ அல்லது […]

இயல் என்றால் என்ன.
தமிழ்

இயல் என்றால் என்ன

சொல் வடிவமும் எழுத்து வடிவத்தினையும் உடைய ஒரு மொழியே தமிழாகும். அந்த வகையில் முத்தமிழ் வடிவங்களில் ஒன்றாக இயல் அமைந்து காணப்படுகின்றது. இயலானது இயல்தமிழை சேர்ந்ததாகும். இயல் என்றால் என்ன இயல் என்பது இயல்பாகவே பேசப்படுவதும் எழுதப்படுவதுமான தமிழ் மொழியினையே இயல் என குறிப்பிடலாம். இந்த இயலைத்தான் இயற்தமிழ் […]

ரௌத்திரம் என்றால் என்ன
தமிழ்

ரௌத்திரம் என்றால் என்ன

ரௌத்திரம் என்பது சிவனுக்கு ஏற்பட்ட கோபம் ஆகும். அதனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இருக்காது. ரௌத்திரம் என்றால் என்ன ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் ஆகும். தனக்கோ அல்லது பிறருக்கோ ஒருவராலோ அல்லது பலராலோ அநீதி ஏற்படும் போது பாதிக்கப்பட்டவருக்காக துணிந்து நியாயம் கேட்கும் துணிச்சல் […]

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்
தமிழ்

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்

கம்பரை ஆதரித்த வள்ளல் யார் சடையப்ப வள்ளல் சடையப்ப வள்ளல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப வள்ளல் பிறந்தார். சடையப்பர் இளமைப் பருவத்தில் இருந்தே கொடை வள்ளலாக திகழ்ந்தார். தமிழ்ப் புலவர்கள் மற்றும் தமிழ்க் கவிஞர்களுக்கும் தனது கொடைக் கரத்தை நீட்டினார். பலருக்கும் பல விதமான […]

நாவல் சிறுகதை நாடகம் போன்ற துறைகளில் தமிழை வளர செய்தவர்கள்
தமிழ்

நாவல் சிறுகதை நாடகம் போன்ற துறைகளில் தமிழை வளர செய்தவர்கள்

தமிழ் வளர்ப்பதற்கு முன்பிருந்த ஆசிரியர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவ்வாறுதான் நாவல் சிறுகதை, நாடகம் போன்ற துறைகளையும் பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது. அனேகமான கலைஞர்கள், ஆசிரியர்கள் இந்த மூன்று துறைகளிலும் கூடத்தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். கல்கி, மு.வரதராசன் போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். பாமர மக்கள் கூட அறியும் […]

சப்ஜா விதை நன்மைகள்
தமிழ்

சப்ஜா விதை நன்மைகள்

சப்ஜா விதைகள் எள் போன்று கறுப்பு நிறத்தில் காணப்படும். திருநீற்றுப் பச்சை எனப்படும் மூலிகைச் செடியின் விதையே சப்ஜா விதைகள் ஆகும். சப்ஜா விதை எனப்படுவது கறுப்பு நிறத்தில் எள் போன்று காணப்படும். சப்ஜா விதைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இந்த பதிவில் நாம் சப்ஜா விதைகளின் […]

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை.
தமிழ்

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை

உலகில் மனிதனின் அவனது சந்ததிகளின் வழித்தோற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது பெண் என்பவள் தான். பெண் இல்லையென்றால் இவ்வுலகத்தில் மானிடர்களின் ஜெனனம் என்பது நிகழாது. போற்றுவதற்கு சிறந்த ஓர் படைப்பினமே பெண் இனம் ஆகும். பெண்மை என்பது பெருமைக்குரிய ஒரு வரம் ஆகும். பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை […]

நுகர்வோர் மன்றம் கட்டுரை.
தமிழ்

நுகர்வோர் மன்றம் கட்டுரை

இந்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக அரசின் உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் மாநிலத்தின் நுகர்வோர் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை கவனிக்கும் ஒருங்கிணைப்பு துறைகளாக செயல்பட்டு […]

அ பதிவேடு என்றால் என்ன
தமிழ்

அ பதிவேடு என்றால் என்ன

நிலம் என்பது பெரும்பாலான மக்களுக்குச் சொந்தமான மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று எனலாம். இது அந்தஸ்த்தின் குறியீடாகவும், மக்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது. எனவே, சொத்து வாங்கும் முன் ஆவணங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி விற்கும் போதும் […]

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன
தமிழ்

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

மனிதன் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலை நாம் சுற்றுச் சூழல் என்கின்றோம். மேலும், சுற்றுச் சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறிக்கும். இவை உயிருள்ளவையாகவோ அல்லது, உயிரற்றவையாகவோ இருக்கலாம். இந்த உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்ற வகையில் […]