தமிழர் பண்பாடு கட்டுரை
தமிழ்

தமிழர் பண்பாடு கட்டுரை

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் தங்களது வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வகையில் உலகில் முதன்மையானதாகவும், சிறந்ததாகவும் தமிழர்களின் பண்பாடு காணப்படுகின்றது. எம்முடைய முன்னோர்கள் சிறந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் பின்பற்றி ஆரோக்கியமான ஒழுக்க நெறிமுறைகளோடான வாழ்வையே வாழ்ந்துள்ளனர். தமிழர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக […]

திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை
தமிழ்

திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை

மனித வாழ்வுக்கு தேவையான மற்றும் எல்லா காலத்துக்கும் பொருத்தமான அற நெறிகளை கூறக்கூடிய ஒரு நூலாகவே திருக்குறள் காணப்படுகின்றது. திருக்குறளானது அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாகவே இந்த திருக்குறள் மதச்சார்பற்ற தன்மையை கொண்டுள்ளமையினையும் கூற முடியும். […]

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை.
தமிழ்

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை

நாம் வாழக்கூடிய பாரத தேசமாகிய இந்தியாவானது சுமார் 75 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்து, தனியாக செயற்படுவதாக இருப்பினும் கூட நாம் வாழக்கூடிய இந்நாட்டில் இன்னும் பல்வேறு துறைகள் முடங்கி போய் எழுச்சிகள் ஏதும் இல்லாமல் இருப்பதனை காணலாம். அதாவது வறுமை, சாதி, இனம், […]

மழையும் புயலும் நூலின் ஆசிரியர்
தமிழ்

மழையும் புயலும் நூலின் ஆசிரியர்

தாய்மொழியான தமிழ்மொழி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் இன்றுவரை போற்றப்பட்டு வருகின்றது. அத்தகைய தமிழ்மொழியில் பல அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முடைய படைப்பாற்றல் திறனை தம்முடைய எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே அழியாத இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இன்றைய இந்த பதிவில் நாம் மழையும் புயலும் என்ற […]

வீணை
தமிழ்

கலாம் அவர்களுக்கு எந்த இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது

கலாம் அவர்களுக்கு எந்த இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது வீணை தமிழ் நாட்டில் இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தார். இவருடைய தாய் ஆஷியம்மா தந்தை ஜைனுல்லாப்தீன் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து […]

கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்
தமிழ்

கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்

சுற்றுச்சூழல் சவால்களுடன் போராடும் உலகில், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. கழிவுகளைக் ஏற்க மற்றும், மறுசுழற்சி செய்தல் ஆகியவை நிலையான வாழ்வின் முக்கிய தூண்களாக உள்ளன. கழிவுகளை ஏற்க மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்ய நீங்கள் கடைபிடிக்க […]

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை
தமிழ்

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை

நூல்கள் என்பவை மனிதன் தான் சிந்தித்த கற்பனை செய்த விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் பதித்து வைக்க உருவாக்கிக் கொண்ட கருவி ஆகும். நூல்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடுகள் பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் […]

சந்திப்பிழை என்றால் என்ன
தமிழ்

சந்திப்பிழை என்றால் என்ன

சொற்கள் சரியாக அமைகின்ற போது தான் அச்சொற்கள் அர்த்தமுள்ளதாக அமைந்து காணப்படும். சொற்கள் சரியான இலக்கணத்துடன் அமையாது காணப்படும் போது அங்கு சந்திப்பிழை ஏற்படும். இதன் போது சந்திப்பிழையை நீக்கி எழுதுதல் அவசியமாகும். சந்திப்பிழை என்றால் என்ன சந்திப்பிழை என்பது வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமலும் மிக […]

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை
தமிழ்

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

உலகில் பல மொழிகள் காணப்பட்ட போதிலும் அவற்றினுள் தனித்தன்மையும், சிறப்பும் மிகுந்த ஓர் மொழியாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. அதாவது காலத்தால் அழியாத சிறப்பு கொண்ட தமிழ் மொழியானது தமிழர்களின் வளர்ச்சியோடு இணைந்து கூடவே வளர்ந்து கொண்டு வருவதனைக் காணலாம். தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை குறிப்பு சட்டகம் […]

மொழியின் சிறப்பு கட்டுரை
தமிழ்

மொழியின் சிறப்பு கட்டுரை

உலகில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் தற்காலக்கட்டத்தில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மொழிகள் காணப்படுகின்றன. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும் விடயங்களுள் மொழியும் ஒன்றாகும். மொழியின் சிறப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை எமது எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும், பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உதவுவது […]