குழந்தைகள் தினம் பேச்சு போட்டி
கல்வி

குழந்தைகள் தினம் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம் என்ற அடிப்படையில் இன்று குழந்தைகள் தினம் பற்றியே பேசப்போகின்றேன். குழந்தைகளின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது குழந்தைகள் தினமானது குழந்தைகளை வலுப்படுத்தவும், அவர்களது உரிமைகளை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை […]

வேற்றுமையில் ஒற்றுமை பேச்சு போட்டி
கல்வி

வேற்றுமையில் ஒற்றுமை பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். மனிதனானவன் இன, மத, மொழி என பல்வேறுபட்ட வகையில் வேறுபாட்டினை கொண்டிருந்த போதிலும் மனிதாபிமானம் என்றடிப்படையில் அனைவரும் ஒன்றாகியவர்களே என்பதன் ஊடாக வேற்றுமையில் ஒற்றுமை பற்றியே நான் இன்று பேசப்போகின்றேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இன, மத, மொழி பேசுகின்ற […]

பாண்டவர்கள் எதிர்கொண்ட ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் கட்டுரை
கல்வி

பாண்டவர்கள் எதிர்கொண்ட ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் கட்டுரை

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமம் வெல்லும்” என்ற நியதியை தெளிவுர எடுத்துக்காட்டும் ஓர் இலக்கிய காவியமான மகாபாரதம் மனித வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும். பாண்டவர்கள் எதிர்கொண்ட ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “அறம் வெல்லும் மறம் அழிவினைத் தரும்”, “அவரவர் […]

ஆசிரியர் தினம் பேச்சு போட்டி
கல்வி

ஆசிரியர் தினம் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். அறிவு கண் திறந்து கல்வியை மட்டுமே எமக்கு புகட்டாமல் வாழ்க்கை கல்வியையும் கற்றுத்தந்த ஆசிரியர்களை முன்னிட்டு இன்றைய தினத்தில் ஆசிரியர் தினம் பற்றியே பேசப்போகின்றேன். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஒரு பிரதானமானதொரு இடத்தினை ஆசிரியர்களே பெற்றுள்ளனர். இன்று நாட்டில் […]

வள்ளலார் ஒரு புரட்சியாளர் கட்டுரை
கல்வி

வள்ளலார் ஒரு புரட்சியாளர் கட்டுரை

தைப்பூசத் திருநாளில் சிறப்பு பெறுபவர்களுள் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்” என்ற வாசகத்தை கூறிய வள்ளலாரும் ஒருவராக காணப்படுகிறார். வள்ளலார் ஒரு புரட்சியாளர் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உருவ வழிபாடுகள், சமய சடங்குகள் என்பவற்றை தவிர்த்து, தனக்குள் ஒளிரும் உள்ளொழியே இறைவன் என குறிப்பிட்டு ஆன்மீகத்தில் […]

அச்சம் தவிர் கட்டுரை.
கல்வி

அச்சம் தவிர் கட்டுரை

அச்சம் என்பது மனிதனும் ஏற்படும் பயம் என்னும் ஓர் உணர்வு. இது பாவமான சில கெட்ட செயல்களை செய்யும் போது தயக்கத்தையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தி தீய செயல்களை தவிர்க்க உதவும். எனினும் பெரும்பாலான பல சந்தர்ப்பங்களில், நல்ல செயல்களுக்கான முயற்சிகளும், ஊக்குவிப்புகளும் தயங்கத்தினால் தடைப்படுகிறது. ஆகவே தான் அச்சம் […]

வீரபாண்டிய கட்டபொம்மன் பேச்சு போட்டி
கல்வி

வீரபாண்டிய கட்டபொம்மன் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். வீரத்தின் அடித்தளமாக திகழ்கின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியே இன்று நான் பேசப் போகின்றேன். பிறப்பும் ஆரம்ப கால வாழ்க்கையும் வீரம் என்றாலே எம் கண்முன் தோன்றும் ஒருவராகவே வீரபாண்டிய கட்டபொம்மன் காணப்படுகின்றார். இவர் 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]

அப்துல் கலாம் பேச்சுப்போட்டி
கல்வி

அப்துல் கலாம் பேச்சுப்போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தியாவின் ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி என்றழைக்கப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் பற்றியே பேசப்போகின்றேன். அப்துல் காலம் அவர்கள் இந்தியாவில் தென்கோடி பகுதியில் ஒன்றான ரமேஸ்வரத்தில் 1931ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா […]

கல்வி பற்றிய பேச்சு போட்டி
கல்வி

கல்வி பற்றிய பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து என்ற திருக்குறள் அடியினூடாக ஒரு தலைமுறையில் கற்றுக்கொள்ளும் கல்வி அறிவானது அவனுடைய ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற அடிப்படையில் இன்று நான் கல்வி பற்றியே பேசப்போகின்றேன். கல்வி […]

கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி
கல்வி

கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி வளர்ச்சியில் அரும் பாடுபட்ட காமராசரின் பிறந்த நாளன்றே கல்வி வளர்ச்சி நாளாக திகழ்கின்றது என்ற வகையில் இன்று நான் கல்வி வளர்ச்சி நாள் பற்றியே பேசப்போகின்றேன். காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் படிக்காத மேதை, கல்வியின் தந்தை, […]