காவியம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

காவியம் என்றால் என்ன

இலக்கிய உலகில் தனிச்சிறப்பிடத்தினை பெற்றுள்ள காவியம் செவ்விலக்கிய வகைகளில் அடங்குகின்றது. “காவியம்” என்ற சொல் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்திலேயே காணப்படுகிறது. செய்யுள், உரைநடை, தூது நூல், நாடகம், பெருங்காப்பியம் என பல வடிவங்களில் அமைந்திருந்தாலும் அவற்றைக் காவியம் என்று அழைக்கும் முறை வடமொழியில் உள்ளதால், காவியம் […]