செக்கிழுத்த செம்மல் கட்டுரை
கல்வி

செக்கிழுத்த செம்மல் கட்டுரை

இந்தியாவினுடைய அரசியல் வாழ்விலும், தமிழ் பணியிலும் தன்னிகரற்றவராக திகழ்ந்து அனைத்து மக்களாலும் செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்படும் விடுதலை வீரராக வ.உ.சி காணப்படுகின்றார். செக்கிழுத்த செம்மல் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், கன்னித்தமிழ் வளர்த்த கவிஞர், செக்கிழுத்த செம்மல் என மக்களால் […]