சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்
கல்வி

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் மஹாகவி பாரதியாரே ஆவார். இவருக்கு இந்த சிறப்பு பெயரை பாரதிதாசனே வழங்கினார். மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பிறப்பு மஹாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டய புரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மையாருக்கு 1882 மார்கழி 11ம் திகதி மகனாக […]