அகம் புறம் பற்றி விளக்குக
கல்வி

அகம் புறம் பற்றி விளக்குக

தமிழில் எழுந்த இலக்கியங்களில் இலக்கணப் பிரிவில் மூன்றாவதாக அமையும் இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவ்விடம் பொருள் என சுட்டப்படுவது சொல்லின் பொருள் அன்று. சங்க காலம் தொட்டு தமிழில் எழுந்த புலவர்கள் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே பாடல்களையும், இலக்கியங்களையும் இயற்றினர். அவ்வகையில் இப்பொருளும் வாழ்க்கையினை அடிப்படையாகக் […]