மழை நீர் சேமிப்பு வாசகங்கள்
கல்வி

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்

உலகில் வாழும் அனைத்து வகையான உயிர்களுக்கும் நீர் அவசியமானதொன்றாகும். ஏனெனில் நீர் இன்றி உலகே இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றினுடாக நீரின் முக்கியத்துவமானது வெளிப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் எமக்கு விலைமதிப்பில்லாமல் இயற்கையாக கிடைக்கப்பெறும் நீரே மழை நீராகும். இத்தகைய மழை நீரை நாம் வீணாக்கமல் சேமித்து வைப்பதன் மூலமே […]