திருக்குறள் குறிப்பு வரைக
கல்வி

திருக்குறள் குறிப்பு வரைக

சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே திருக்குறள் ஆகும். உலக மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இன, மதம், மொழி, சாதி பேதமின்றி திருக்குறள் கூறுவதனால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகின்றது. திருக்குறளை இயற்றியவர் பொய்யாமொழி புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள் […]