கற்பித்தல் வேறு சொல்
கல்வி

கற்பித்தல் வேறு சொல்

கற்பித்தல் என்பது ஒருவர் தனக்கு கிடைத்த அறிவை அல்லது அனுபவத்தை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறரும் பயனடையும் வகையில் அந்த அறிவை அல்லது அனுபவத்தை பிறருக்கு தெரியப்படுத்தல் அல்லது பிறருக்கு படிப்பித்தல் ஆகும். கற்றதால் மட்டுமே ஒருவர் சிறந்தவராக முடியாது தான் கற்றவற்றை பிறரும் பயனடையும் வகையில் […]

புகழ்ச்சி வேறு சொல்
கல்வி

புகழ்ச்சி வேறு சொல்

புகழ்ச்சி என்பது யாராவது ஒருவரிடம் நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பராட்டும் செயலாகும். அத்துடன் பலரும் அறிந்திருக்கின்ற, பலராலும் பேசப்படுகின்ற நிலை மற்றும் உயர்வுபடுத்தி கூறும் கூற்றாகும். புகழ்ச்சி ஒருவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொதுவாக பலரும் புகழ்ச்சிக்கு மயங்ககூடியவர்களாகவே உள்ளனர். பிறர் நம்மை துதி பாடும் […]

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை
கல்வி

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை

உலகில் காணப்படுகின்ற மிகப்பெரிய மொழிக்குடும்பங்களில் ஒன்றாக திராவிட மொழிக்குடும்பம் காணப்படுகின்றது. தென்னாசியாவிலேயே திராவிட மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. திராவிட மொழி பல மொழிகளின் சேர்க்கையானாலான மொழிக்குடும்பம் ஆகும். திராவிட மொழிக் குடும்பத்தில் மொத்தமாக 86 மொழிகள் காணப்படுகின்றன. திராவிட மொழிகளினை 215 மில்லியனிலும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். தெற்காசியாவில் […]

தமிழில் முதல் பேசும் படம் எது
உங்களுக்கு தெரியுமா

தமிழில் முதல் பேசும் படம் எது

தமிழ் மொழியில் உருவான முதலாவது பேசும்படம் காளிதாஸ் ஆகும். இது தென்னிந்தியாவில் 1931ல் வெளியானது. காளிதாஸ் எனும் திரைப்படம் வெளியாகி பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் இன்று நாம் பார்க்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் வித்திட்டது இந்த காளிதாஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உருவாக்கி முடிப்பதற்கு 8000 ரூபாவே […]

பா வகையால் பெயர் பெற்ற நூல்
கல்வி

பா வகையால் பெயர் பெற்ற நூல்

சங்க காலப் புலவர்கள் பா வகையால் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டு விளங்கினர். அவ்வாறே சங்க காலத்தில் எழுந்த அகத்தினை புறத்திணை சார்ந்த இலக்கியங்கள் வெவ்வேறு பா வகையால் பாடப்பட்டன. அவ்வகையில் பாவகையால் பெயர் பெற்ற நூல் என்ற சிறப்பை கொண்ட நூல் பரிபாடல் ஆகும். பா என்றால் […]

புறநானூறு குறிப்பு வரைக
கல்வி

புறநானூறு குறிப்பு வரைக

சங்ககாலத்தில் பாடு பொருள்கள் அகம் புறம் என்று இரு வகையாகக் கொண்டே பாடல்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோன்றிய நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும். இதில் புறத்திணை சார்ந்த நூலே புறநானூறாகும். புறநானூறு என்பதன் பொருள் புறநானூறு என்ற சொல்லை புறம்+நான்கு+நூறு என்று பாகுபடுத்தலாம். ஆகவே, புறநானூறு […]

அகம் புறம் பற்றி விளக்குக
கல்வி

அகம் புறம் பற்றி விளக்குக

தமிழில் எழுந்த இலக்கியங்களில் இலக்கணப் பிரிவில் மூன்றாவதாக அமையும் இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவ்விடம் பொருள் என சுட்டப்படுவது சொல்லின் பொருள் அன்று. சங்க காலம் தொட்டு தமிழில் எழுந்த புலவர்கள் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே பாடல்களையும், இலக்கியங்களையும் இயற்றினர். அவ்வகையில் இப்பொருளும் வாழ்க்கையினை அடிப்படையாகக் […]

வீதி விபத்து கட்டுரை
கல்வி

வீதி விபத்து கட்டுரை

தற்காலங்களில் அதிகமான உயிர்களை காவு கொள்ளும் ஒரு நிகழ்வாகவே, இந்த வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதாவது மனிதனுடைய போக்குவரத்துக்கான வீதி அல்லது பாதை நெடுகிலும் இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வாகனங்கள் நடமாடுவதனை காணலாம். இவ்வாறாக மனித பெருக்கமும், வாகன பயன்பாடுகளின் ஆதிக்கமும் இன்று அதிகமான […]

ஆரோக்கியமான உணவு கட்டுரை
கல்வி

ஆரோக்கியமான உணவு கட்டுரை

உணவே மருந்து எனும் அளவுக்கு, மனிதர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அவர்கள் உண்ணக்கூடிய உணவு மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றது. பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களையும், இயற்கையோடு கூடிய உணவு முறைமைகளையும் கடைபிடிப்பதன் மூலம் எம்முடைய ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க முடியும். ஆரோக்கியமான உணவு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்த […]

தொற்று நோய் பற்றிய கட்டுரை
கல்வி

தொற்று நோய் பற்றிய கட்டுரை

ஒரு மனிதன் வாழக்கூடிய சூழல் மற்றும் அவனைச் சூளவுள்ள பிரதேசம் என்பன அவனுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் பாரிய செல்வாக்கு செலுத்தக் கூடியதாக உள்ளன. அந்த வகையில் நாம் தொற்று நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமாயின் எமது சூழலை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியமானதாகும். தொற்று நோய் […]