நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை
கல்வி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை

நம் இந்திய தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இத்தேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர். அந்த வகையில் எம்முடைய நாட்டுக்காக உழைத்த நல்லவர்களுள் காமராஜரும் மிகவும் முக்கியமான ஒருவராவார். இந்திய நாட்டிற்கான அவரது பணி மிகவும் ஆழமானதாகவே அறியப்படுகின்றது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் […]

தமிழின் இனிமை கட்டுரை
கல்வி

தமிழின் இனிமை கட்டுரை

உலகில் தோன்றிய செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது. தமிழின் இனிமை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒருவர் தம் எண்ணங்களை பிறருக்கு தெரியப்படுத்துவதற்கும், பிறருடைய உணர்வுகளை தாம் அறிந்து கொள்ளவும் உதவும் ஊடகம் மொழியாகும். நாகரீகம் வளர வளர பேச்சு […]

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன
கல்வி

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன

கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது மிக முக்கியமானதொரு கல்வி திட்டமாக காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த கல்வி என்பது பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன ஒருங்கிணைந்த கல்வி என்பது சமூகத்தில் காணப்படும் சிறப்பு தேவையுடைய குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கல்வி […]

வளரும் செல்வம் கட்டுரை
கல்வி

வளரும் செல்வம் கட்டுரை

ஒவ்வொரு சமூகத்தினரும் மாண்புகளை எடுத்துக்காட்டுவது அச்சமூகத்தின் மொழியாகும். இந்த பகுதியில் தமிழர் சமூகத்தின் நாகரீகத் தொன்மையையும், பாரம்பரிய அம்சங்களையும் வெளிக்காட்டுபனவாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. தமிழுக்கு என்று தனியான சிறப்பு உள்ளது. அதாவது மொழிகளில் பழமையான மொழியாக போற்றப்படுவது தமிழ் மொழியாகும். வளரும் செல்வம் கட்டுரை குறிப்பு சட்டகம் […]

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை
உங்களுக்கு தெரியுமா

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை

சிலம்பம் தமிழர்களது பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் முக்கியமான தற்காப்பு கலையாக காணப்படுவது “சிலம்பம்” ஆகும். இது ஒரு வீர விளையாட்டு வகையைச் சார்ந்ததாகும். சிலம்பத்திற்கு “கம்பு சுற்றுதல்” என்று இன்னொரு மறுபெயரும் உண்டு. சிலம்பம் ஆனது பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். இன்றைய இந்த […]

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை
கல்வி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஓர் உயர்ந்த ஆளுமை பெற்றவராகவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர் காணப்பட்டார். அதாவது இவர் தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா போன்ற துறைகளில் தேர்ந்தவராகவும், சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை குறிப்பு […]

யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன
பொதுவானவை

யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன

இந்தியாவில் காணப்படும் ஒரு நிர்வாக பிரிவாக யூனியன் பிரதேசங்கள் காணப்படுகின்றன. யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன யூனியன் பிரதேசம் என்பது அரசியல் அல்லது நிர்வாக காரணங்களுக்காக எந்த ஒரு பகுதி மத்திய அரசாங்கத்தின் நேரடி ஒரு நிர்வாகத்தில் இயங்குகிறதோ அந்தப் பகுதியே யூனியன் பிரதேசங்களாகும். இது மாநிலங்களை போலல்லாமல் […]

உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன

பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார, கல்வி பிரச்சினைகளை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த உண்டு உறைவிட பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் மாணவர்கள் தங்கி கற்கக் கூடியவர்களாக காணப்படுவர். உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன உண்டு உறைவிட பள்ளி என்பது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]

சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன

அனைத்து மக்களுக்கும் சமமான சட்டங்கள் காணப்படுவதோடு மக்களின் சமத்துவமானது இந்த சட்டத்தின் ஆட்சியில் பேணப்பட்டு காணப்படும். சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன சட்டத்தின் ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்பதனை குறிப்பிடுவதாகும். அதாவது சட்டமானது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக காணப்படும். மேலும் […]

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன

இன்று பசுமை இல்லா வாயுக்களின் அளவு அதிகரித்து காணப்படுகின்றமையால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலினை காணக் கூடியதாக உள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன பசுமை இல்ல வாயுக்கள் என்பது சில வாயுக்கள் சூரிய வெப்ப கதிர்களை உறிஞ்சி பின்னர் மீண்டும் வெளியிடும் […]