விபூதி வேறு பெயர்கள்
ஆன்மிகம்

விபூதி வேறு பெயர்கள்

விபூதி என்பது சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளத்தினையே சுட்டி நிற்கின்றது என்ற வகையில் எவ்வாறானவர்களாயினும் மரணத்திற்கு பின் இறுதியல் தீயில் வெந்து சாம்பலாகியே மடிவர் என்பதனை எமக்கு எடுத்தியம்புவதாகவே இது அமைந்துள்ளது. விபூதி இடுவதானது மாசற்ற சுத்தம் சார்ந்த நிலைக்கான அடையாளத்தினையே வெளிப்படுத்துகின்றது. விபூதியானது உடலில் 18 […]

சொர்க்கவாசல் என்றால் என்ன
ஆன்மிகம்

சொர்க்கவாசல் என்றால் என்ன

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் திருக்கதவு திறக்கப்படும். அந்த வாசல் வழியாகத்தான் பெருமாள் கடந்து வந்து அருள் பாலிப்பார். அதிலும் ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய சொர்க்கவாசல் என்பது அந்தக் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ளது. அந்த வாசல் […]

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன
ஆன்மிகம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன

மார்கழி மாதம் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரம் கூடிவரும் நாளன்று சிறப்பு பூஜை வழிபாட்டுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர் இதுவே ஆருத்ரா எனப்படுகின்றது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுகின்றனர். ஆருத்ரா […]

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்

எல்லோருடைய தூக்கத்திலும் கனவு வருவது சாதாரணமான விடயம் ஆகும். பெரும்பாலான கனவுகள் பலருக்கு தூக்கத்தால் எழுந்ததும் ஞாபகத்தில் இருக்காது. சிலருக்கு எழும்பியதும் நினைவில் நன்றாக பதிந்திருக்கும். கனவுகள் காணும் நேரத்தை வைத்து அந்த கனவுகள் இன்னும் எத்தனை நாட்களில் நடக்கும் என்று ஸ்வப்ன சாஸ்திரம் என்ற கனவு தொடர்பான […]

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

அனைத்து மனிதர்களுக்கும் தூக்கம் என்பது பொதுவான ஒன்றே. தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் ஆகும்.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் ஆழ்மனத்தில் பதிந்துள்ள விடயங்களே கனவுகளாக தோன்றுகின்றன. கனவுகளில் பல தரப்பட்ட விடயங்கள்,விசித்திரமான விடயங்கள்,நிஜத்தில் நடக்க முடியாத விடயங்கள், பயமுறுத்தும் விடயங்கள், உணர்ச்சி பூர்வமான விடயங்கள் போன்றன […]

நான்கு வேதங்கள் எவை
ஆன்மிகம்

நான்கு வேதங்கள் எவை

வேதம் என்பது அறிவுநூல், மறை, சுருதி எனப்படும். வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். வேதத்தின் மறுபெயர் ஸ்ருதி, எழுதாக்கிழவி என்பனவாகும். வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உள்ளன. சம்ஹிதை (கடவுளால் தரப்பட்டவையாகக் கருதப்படும் பாடல்கள்) பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள், ஆரண்யகம் […]

சிவன் நடராஜர் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்

நம்மில் பெரும்பாலானோர் சிறந்த தூக்கத்தை எதிர்பார்த்தே தூங்கச் செல்கின்றோம். ஆனால் நம்மில் சிலருக்கு அது வரமாக கிடைத்து விடும். ஆனால் அதற்கிடையில் இந்த கனவு என்பது பலருக்கு ஒரு தொந்தரவான விடயமாகக் காணப்படுகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் சிவனுடன் தொடர்பான விடயங்கள் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் […]

வளையல் கனவில் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

வளையல் கனவில் வந்தால் என்ன பலன்

கடவுள் இயற்கையாக மனிதனுக்கு வழங்கிய விடயங்களுள் ஒன்று தூக்கம் ஆகும். சிலர் தூங்கும் போது தங்களை மறந்து ஆழ்ந்த உறக்க நிலையில் தூங்குவார்கள். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே கனவுகள் தோன்றுகின்றன. ஒருவர் ஆழ்மனதில் பதிந்துள்ள விடயங்களே கனவில் வருவதாக கூறப்படுகின்றன. ஆன்மீகத்தில் கனவு தொடர்பாக […]

மகாலட்சுமியின் பறவை வாகனம்
ஆன்மிகம்

மகாலட்சுமியின் பறவை வாகனம்

சைவ சமயங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வாகனங்களாக பிராணிகள் காணப்படுகின்றன. இந்துக்கள் தெய்வங்களை வழிபடுவதோடு மட்டுமல்லாது அவர்களுக்குரிய அம்சமான வாகனமாக விளங்கும் பிராணிகளையும் வழிபடுவதோடு விரத காலங்களில் அப்பிராணிகளை பூஜித்து வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். இன்றைய இந்த பதிவில் நாம் மகாலட்சுமியின் வாகனப் பறவையான ஆந்தை பற்றி பார்ப்போம். ஆந்தையின் […]

கனவில் நாய் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

எல்லோருடைய வாழ்விலும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக தூக்கத்தில் கனவு என்பது சாதாரணமான விடயம் ஆகும். மேலும் பலருடைய தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வருவதுண்டு. சிலருடைய தூக்கத்தில் நல்ல கனவுகளும் வருவதுண்டு. கெட்ட கனவுகளும் வருவதுண்டு. முன்னைய காலத்தில் மன்னர்கள் தங்களது அரண்மனையில் கனவுக்கென்று […]