
Canada Tamil News
கனடாவில் குழந்தைகளால் குடும்பஸ்தகருக்கு நேர்ந்த அவலம்!
கனடாவில் ஐந்து பிள்ளைகளுடன் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு சத்தம் எழுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கனடாவின் ரெஜினா பகுதியை சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த […]