இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை
கல்வி

இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை

இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் சேதத்திற்கு உட்பட்டே வருகின்றன. இன்று பல நாடுகள் இயற்கை சீற்றத்திற்கு ஆளாகி வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது. இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இயற்கையின் சீற்றங்கள் ஏற்பட பிரதானமான காரணம் மனித நடவடிக்ககைள் ஆகும். […]

தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை
கல்வி

தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்துவ மிக்கதொரு சிறப்பினை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடானது கலாச்சார தொன்மையையும், பெருமையையும் கொண்டதொரு மாநிலமாக காணப்படுகிறது. தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவின் 28 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ் நாடு விளங்குகின்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் […]

முதியோர் பற்றிய கட்டுரை
கல்வி

முதியோர் பற்றிய கட்டுரை

முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத ஒரு நிலையாகும் என்றவகையில் எம்மை வழிநடாத்தி செல்பவர்களாக முதியவர்களே காணப்படுகின்றனர். முதியோரை மதித்து நடப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை சிறந்த முறையில் பராமரிப்பதும் எமது கடமையாகும். முதியோர் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை முதியோர்கள் என்பவர்கள் 60 வயதை கடந்தவர்களாகவே […]

நாடகக்கலை பற்றி கட்டுரை
கல்வி

நாடகக்கலை பற்றி கட்டுரை

முத்தமிழில் ஒன்றாக காணப்படும் நாடகக் கலையானது அனைத்து கலைகளிலும் முதன்மையானதாகும். நாடகக்கலையானது தொன்று தொட்டு வளர்ச்சியடைந்து வருவதோடு மட்டுமல்லாது இன்று அனைவரது மனதிலும் நீங்கா இடத்தினை பெற்றுக்கொண்டதொரு கலையாகவும் திகழ்கின்றது. நாடகக்கலை பற்றி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படக் கூடியதொரு கலையாக நாடகக்கலையானது […]

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை.
கல்வி

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

தொழிநுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள பெரிய வளர்ச்சியே கணினியாகும் என்றவகையில் இன்று கணினியின் பயன்பாடானது அளப்பரியதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கணினி இல்லாத துறையே இல்லை என்றளவிற்கு கணினி பாவனையானது வளர்ந்து வருகின்றது. கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மனிதனது அறிவியல் வளர்ச்சியில் பிரதான பங்கினை வகிப்பது […]

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை
கல்வி

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

எமது நாடானது சுதந்திரம் பெற்றிருக்குமேயானால் அதன் பின்னணியில் பல்வேறு வீரர்களில் தியாகம் காணப்படுகின்றது. நாம் அனைவரும் சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொண்டு சுதந்தித்தை பேணும் வகையில் செயற்படுதல் அவசியமாகும். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் எமது நாட்டில் இன்று மகிழ்ச்சிகரமான […]

பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை
கல்வி

பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை

தந்தை பெரியார் சமூக நலன் பேண செயற்பட்டது மட்டுமல்லாமல் தனது பேச்சாற்றலினால் மக்கள் மனதில் நின்றவர் ஆவார். தந்தை பெரியாரின் வழியில் ஒன்றிணைக்கப்பட்டவராக கலைஞர் திகழ்ந்தது இவர்களது ஒற்றுமையினையே எடுத்தியம்புகின்றது. பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பெரியாரின் கொள்கைகளுள் பிரதானமானதாக சுய மரியாதை இயக்கம் […]

காமராஜர் கல்வி பணி கட்டுரை
கல்வி

காமராஜர் கல்வி பணி கட்டுரை

கல்வி கண் திறந்த காமராஜரின் கல்விப் பணிகளானவை அளப்பரியதாக காணப்படுகின்றது. நாட்டினுடைய நலனை அடிப்படையாகக் கொண்டே இவரது வாழ்க்கையானது அமைந்துள்ளதோடு மட்டுமல்லாது சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து சமூகத்திற்கு தொண்டாற்றியவரே காமராஜராவார். காமராஜர் கல்வி பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தமிழ் நாட்டின் முதலமைச்சராக திகழ்ந்தவரும், கல்வி புரட்சிக்கு […]

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை
கல்வி

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை

இன்று உலகில் பாரியதொரு வளர்ச்சி கண்டு வரும் ஒன்றாக தொழில்நுட்ப வளர்ச்சியானது காணப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றதோடு இன்று தொழில் நுட்பம் இல்லாமல் எதுவுமே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தொழில்நுட்ப வளர்ச்சியின் […]

உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை
கல்வி

உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான சிறந்த வழிமுறை உடற்பயிற்சியாகும். அந்த வகையில் ஒரு மனிதனானவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும், ஒரு நாளை சிறப்பானதாக மாற்றுவதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை எமது உடலையும் உள்ளத்தையும் சீர் பெறச்செய்யும் ஓர் வழிமுறையாக உடற்பயிற்சி காணப்படுகிறது. நோயற்ற […]