சொர்க்கவாசல் என்றால் என்ன
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் திருக்கதவு திறக்கப்படும். அந்த வாசல் வழியாகத்தான் பெருமாள் கடந்து வந்து அருள் பாலிப்பார். அதிலும் ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய சொர்க்கவாசல் என்பது அந்தக் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ளது. அந்த வாசல் […]