இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
உங்களுக்கு தெரியுமா

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழி இந்த உலகமானது பஞ்ச பூதங்களால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவே ஐம்பூதங்கள் ஆகும். இவற்றுள் இந்த பூமியின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது விசேட அம்சம் ஆகும். கடல், […]

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்
உங்களுக்கு தெரியுமா

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்

இயேசு காவியத்தை இயற்றியவர் யார் கவிஞர் கண்ணதாசன் உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. […]

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் இந்திய தேசிய நூலகம் “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன. ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த […]

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் பழமையான விடயங்களிற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைப்பதோடு அவற்றை பாதுகாத்து பேணவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்றைய பதிவில் நாம் இந்தியாவில் பழமையான முதலாவது பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம். நாளந்தா பல்கலைக்கழகம் உருவான வரலாறு […]

விவேகம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

விவேகம் என்றால் என்ன

விவேகமானது பல்வேறு விடயங்களுக்கிடையிலான வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள துணை செய்கின்றது. விவேகம் என்றால் என்ன விவேகம் என்பது பகுத்தறிவை பயன்படுத்தி தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு திறனாகும். அதாவது புத்திசாலித்தனமாக செயற்படுவதனை சுட்டி நிற்கின்றது. இது பாரம்பரிய ரீதியான நல்லொழுக்கமாக காணப்படுகின்றது. விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், […]

நோக்கு வர்மம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நோக்கு வர்மம் என்றால் என்ன

வர்மக் கலைகளின் வகைகளுள் ஒன்றாகவே நோக்கு வர்மமானது காணப்படுன்கிறது. நோக்கு வர்மம் என்றால் என்ன நோக்கு வர்மம் என்பது கண்களால் பார்க்கும் அனைத்தையும் தம் வசப்படுத்துவதே ஆகும். அதாவது பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி அதனூடாக விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். நோக்கு வர்மத்தினை மேற்கொள்வதற்கான பயிற்சிமுறை […]

கையூட்டு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கையூட்டு என்றால் என்ன

கையூட்டானது குற்றங்களில் ஒன்றாக திகழ்வதோடு ஊழலின் ஒரு வடிவமாகவும் காணப்படுகின்றது. கையூட்டு என்றால் என்ன கையூட்டு என்பது லஞ்சத்தினை குறித்து நிற்கின்றது. அதாவது வாங்குபவர் தனது கடமைகளுக்கு பொருத்தமில்லாத வகையில் அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதற்காக பணம் அல்லது அன்பளிப்புக்களை ஏற்று கொள்வதனையே கையூட்டு எனலாம். இது ஒரு […]

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன

நம்பிக்கை இல்லா தீர்மானமானது சிறந்த ஆட்சியினை மேற்கொள்ள துணை புரிகின்றது. நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டு வரப்படும் ஒரு வகை தீர்மானமாகும். நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலமாக […]

சோழர்களின் தலைநகரம் எது
உங்களுக்கு தெரியுமா

சோழர்களின் தலைநகரம் எது

வரலாற்றில் பொற்கால ஆட்சியினை தந்தது சோழர் காலமாகும். சோழருடைய குலம் வளம் பெற்றிருந்த காவிரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் தான் தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் சிற்றரசர் நிலைக்கு தாழ்ந்து போயினர். எனினும் கி.பி 9 ஆம் […]

ஐம்பொன் யாவை
உங்களுக்கு தெரியுமா

ஐம்பொன் யாவை

ஆபரணங்களுள் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஐம்பொன்களின் பயன்பாடானது இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. ஐம்பொன் யாவை ஐம்பொன் என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம் மற்றும் ஈயம் போன்ற ஐந்தையும் உள்ளடக்கிய உலோகமே ஐம்பொன்னாகும். இவற்றை பஞ்சலோகம் எனவும் அழைக்க முடியும். […]