கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன

நம் முன்னோர்களான சித்தர்களும், மகான்களும் அறிவியல் அறிவாலும், அறியப்படாத பல உண்மைகளை அவர்களது தவ வலிமைகளாலும் கண்டறிந்து மெய்ஞானமாக நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். அது நுட்பமான மனித உடற் கூறுகள் முதற் கொண்டு மனித மனம் உருவாகும் மாயை வலையிலும் மிகச்சிறிய அணுவில் இருந்து அதனிலும் […]

செஞ்சம் வீணை என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

செஞ்சம் வீணை என்றால் என்ன

வீணைகளிலே பலவகை உண்டு. சரஸ்வதி வீணை, ருத்ரவீணை, ஏகாந்த வீணை, சாகர வீணை, விசித்திர வீணை என பல வகை உண்டு. இவற்றில் செஞ்சம் வீணை என்பது ஒருவகை வீணையாகும். இந்த வீணையில் நாம் எவ்வாறு வாசித்தாலும் சோகமான ஒளியை தான் எழுப்பும். கர்நாடக சங்கீதத்தில் அதிகளவான ராகங்கள் […]

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன

புயலின் போது பெரிதும் பாதிக்கப்படுவது கடலோரப் பகுதிகள் தான் குறிப்பாக துறைமுகங்கள் அதனை நோக்கி வரும் கப்பல்கள், படகுகள், கடலில் இருந்து கரையினை நோக்கி வருபவர்கள், மீனவர்களை எச்சரிக்கவும், பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கவும் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகின்றது. இந்த பணியினை வானிலை ஆய்வு […]

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது
உங்களுக்கு தெரியுமா

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது

இந்த உலகம் உயிரினங்கள், காடுகள், மரங்கள் போன்றவற்றினால் உருவாகியுள்ளது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இந்த உலகம் திண்மம், திரவம், வாயு எனும் மூன்றினாலும் ஆக்கப்பட்டுள்ளது. இரசாயன ரீதியாக நோக்குமிடத்து பல துணிக்கைகளால் ஒவ்வொரு அணுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ரீதியாக உண்மை என விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டுள்ளது. அணுக்கள் புரோத்தன், […]

No Picture
உங்களுக்கு தெரியுமா

சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன

இயற்கை மனிதனைப் பல வகைகளிலும் பிரம்மிக்க வைக்க செய்கின்றன. அதாவது மனிதனுக்கு பயன்மிக்க பல அம்சங்களையும் வியப்பூட்டும் பல விந்தைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இயற்கையில் மரம், மலை, மழை, மண், மலர், வானம், நீர் எனப்பல விடயங்கள் இயற்கையில் அழகூட்டும் விடயங்களாக காணப்படுகின்றன. பலர் […]

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
உங்களுக்கு தெரியுமா

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழி இந்த உலகமானது பஞ்ச பூதங்களால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவே ஐம்பூதங்கள் ஆகும். இவற்றுள் இந்த பூமியின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது விசேட அம்சம் ஆகும். கடல், […]

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்
உங்களுக்கு தெரியுமா

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்

இயேசு காவியத்தை இயற்றியவர் யார் கவிஞர் கண்ணதாசன் உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. […]

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் இந்திய தேசிய நூலகம் “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன. ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த […]

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் பழமையான விடயங்களிற்கு சிறப்பான அங்கீகாரம் கிடைப்பதோடு அவற்றை பாதுகாத்து பேணவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்றைய பதிவில் நாம் இந்தியாவில் பழமையான முதலாவது பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம். நாளந்தா பல்கலைக்கழகம் உருவான வரலாறு […]

விவேகம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

விவேகம் என்றால் என்ன

விவேகமானது பல்வேறு விடயங்களுக்கிடையிலான வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள துணை செய்கின்றது. விவேகம் என்றால் என்ன விவேகம் என்பது பகுத்தறிவை பயன்படுத்தி தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு திறனாகும். அதாவது புத்திசாலித்தனமாக செயற்படுவதனை சுட்டி நிற்கின்றது. இது பாரம்பரிய ரீதியான நல்லொழுக்கமாக காணப்படுகின்றது. விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், […]