வாழ்வின் ஐந்து பருவங்கள்
பொதுவானவை

வாழ்வின் ஐந்து பருவங்கள்

மனித வாழ்வானது பல்வேறு வகையான நிலைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் மனித வாழ்வானது ஐந்து படி முறைகளாக அமைந்துள்ளது. வாழ்வின் ஐந்து பருவங்கள் அதாவது ஒரு மனித வாழ்வானது ஐந்து பருவங்களாக காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பின்வருமாறு நோக்கலாம். 1. குழந்தைப் பருவம் (குழந்தை மற்றும் […]

ஏகாதசி என்றால் என்ன
பொதுவானவை

ஏகாதசி என்றால் என்ன

இந்து சமயத்தவர்கள் பின்பற்றும் விரதங்களில் ஒன்றே ஏகாதசி விரதமாகும். ஏனைய விரதங்களை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விரதமாக ஏகாதசி விரதம் காணப்படுகிறது. ஏகாதசி என்றால் என்ன ஏகாதசி என்பது இந்துக்களின் கால கணிப்பின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிமுறையில் வருகின்ற ஒரு நாளையே ஏகாதசி […]

பசுமைப் புரட்சி - Pasumai Puratchi In Tamil
பொதுவானவை

பசுமைப் புரட்சி – Pasumai Puratchi In Tamil

1940களில் உலக சனத்தொகை அதிகரிப்பு காரணமாக அன்றைய கால கட்டத்தில் உணவு பற்றாக் குறையினால் அதிக மக்கள் பசி பட்டினி, வறுமைச் சாவு, போசாக்கின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறிய நிலப்பரப்பில் […]

தென்னை மரத்தின் பயன்கள்
பொதுவானவை

தென்னை மரத்தின் பயன்கள்

உலகில் பல்லாயிரக்கணக்கிலான மரம், செடி, கொடிகள் உள்ளன. அதில் சில மரங்கள் மனிதனுக்குப் பெரும் பயன்களை அளிக்கின்றன. அவற்றில் தென்னை மரமும் ஒன்றாகும். தென்னை மரத்தின் தாவரவியல் பெயர் கோக்கல் நியூசிஃபெரா “Cocos nucifera L” ஆகும். சங்ககால நூல்களில் தென்னை மரத்தினை ‘தெங்கு” என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர […]

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்
பொதுவானவை

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

இன்றைய உலகில் பலரிடம் கெட்ட பழக்க வழக்கங்களில் ஒன்று புகைப்பிடித்தல். புகைப் பிடிப்பதால் பல பிரச்சனைகள் உடலுக்கும் உளவியல் ரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்றைய இந்த பதிவில் புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் 1. ஆயுட்காலம் குறைதல் புகைப் பிடிக்கும் பழக்கம் […]

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை
பொதுவானவை

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

பல இன்னல்களை எதிர்கொண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்திய நாடானது இன்று பல துறைகளிலும் வளர்ச்சி கண்டு சிறந்த நிலையில் காணப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பல கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்திய திருநாடானது வடக்கே இமய […]

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை
பொதுவானவை

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

ஒருவர் எவ்வளவு சிறந்து விளங்கினாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையென்றால் அவரின் சிறப்புகளில் பயனில்லை. ஒழுக்கம் என்பது ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய குணமாகும். ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ‘’ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்’’ அதாவது, ஒழுக்கம்‌ உடையவராக வாழ்வதே உயர்ந்த […]

இயற்கை வளங்கள் கட்டுரை
பொதுவானவை

இயற்கை வளங்கள் கட்டுரை

உயிர்களின் பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உலகின் நிலைத்தன்மையை பேணுவதாகவும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இன்று இயற்கை வளங்கள் அழிந்து வருவதை பார்க்கும் போது பெரும் மனவருத்தத்தை தருகின்றது. இயற்கை வளங்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இயற்கை எமக்கு அளித்த அரிய கொடை இயற்கை வளங்கள் […]

சாலை பாதுகாப்பு கட்டுரை
பொதுவானவை

சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் […]

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
பொதுவானவை

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி விவசாய துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது பல வேலைகளை சுலபமாக்கியுள்ள அதேவேளை சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது. விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் […]