எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை
கல்வி

எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை

இன்று அதிகமாக மனிதர்களை பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக எய்ட்ஸ் விளங்குகின்றது. அதாவது மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக எய்ட்ஸ் நோய் அமைந்துள்ளதோடு இந்நோயினால் இன்று மகிழ்ச்சியான வாழ்க்கையும் அழிவை நோக்கி செல்கின்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் நோய் இன்றி வாழவே […]

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை
கல்வி

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை

இந்திய தேசமானது ஓர் பன்முகத் தன்மையினை போற்றும் ஓர் தேசமாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் பல மொழிகளை பேசக் கூடியவர்களையும் கொண்டமைந்துள்ள ஓர் சிறப்புமிக்க நாடாகும். அந்தவகையில் பல மொழிகளை கொண்டமைந்த சிறப்புமிக்கதொரு நாடே இந்தியாவாகும். அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியா தேசமானது […]

எங்கள் ஊர் சென்னை கட்டுரை
கல்வி

எங்கள் ஊர் சென்னை கட்டுரை

தமிழ் நாட்டின் தலைநகராகவும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் திகழ்வதே சென்னையாகும். எங்கள் ஊர் சென்னையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. தென்னிந்தியாவின் வாசலாகவும் எங்கள் ஊர் சென்னையே அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். எங்கள் ஊர் சென்னை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை எங்கள் ஊர் […]

சிறுதானியங்கள் கட்டுரை
கல்வி

சிறுதானியங்கள் கட்டுரை

ஆரோக்கியமான உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டவை சிறு தானியங்களாகும். இது பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக இடம் பெறுவதோடு பல்வேறு நன்மைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில் ஊட்டச்சத்தில் பிரதான பங்கினையும் சிறு தானியங்களே வகிக்கின்றது. சிறுதானியங்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பழந்தமிழர்களின் உணவில் பெரும் […]

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது
உங்களுக்கு தெரியுமா

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது

இந்த உலகம் உயிரினங்கள், காடுகள், மரங்கள் போன்றவற்றினால் உருவாகியுள்ளது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இந்த உலகம் திண்மம், திரவம், வாயு எனும் மூன்றினாலும் ஆக்கப்பட்டுள்ளது. இரசாயன ரீதியாக நோக்குமிடத்து பல துணிக்கைகளால் ஒவ்வொரு அணுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ரீதியாக உண்மை என விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டுள்ளது. அணுக்கள் புரோத்தன், […]

No Picture
உங்களுக்கு தெரியுமா

சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன

இயற்கை மனிதனைப் பல வகைகளிலும் பிரம்மிக்க வைக்க செய்கின்றன. அதாவது மனிதனுக்கு பயன்மிக்க பல அம்சங்களையும் வியப்பூட்டும் பல விந்தைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இயற்கையில் மரம், மலை, மழை, மண், மலர், வானம், நீர் எனப்பல விடயங்கள் இயற்கையில் அழகூட்டும் விடயங்களாக காணப்படுகின்றன. பலர் […]

பாம்பன் சுவாமிகள் நூல்கள்
கல்வி

பாம்பன் சுவாமிகள் நூல்கள்

சைவ சமயத்தில் உள்ள கடவுள்களை பக்தியால் நிறைந்த பல அடியவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு பல பக்திப் பாடல்களை இயற்றிப் பாடி இறையருளைப் பெற்றுக் கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இயற்றப்பட்ட பல தேவாரங்கள் மற்றும் பக்திப் பாடல் தொகுப்புக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட போதிலும் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. […]

கூர்ம புராணம் ஆசிரியர்
கல்வி

கூர்ம புராணம் ஆசிரியர்

கூர்ம புராணம் ஆசிரியர் அதிவீரராம பாண்டியன் பண்டைய காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் மற்றும் மன்னர்கள் தங்கள் மொழி மீது கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக பல இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், தொகுப்புக்கள், நூல்கள் என பல்வேறு வகையைச் சார்ந்தவற்றை படைக்கின்றனர். இவற்றுள் சில நூல்கள் மற்றும் […]

நூலகத்தின் சிறப்பு கட்டுரை
கல்வி

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

“புத்தகமே சிறந்த ஆசான்” இந்த வகையில் வாசிப்பு தாகத்தினை மக்கள் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இடமாகவே இந்த நூலகம் காணப்படுகின்றது. ஏழை, பணக்காரன் என்று எந்தவித பாகுபாடு எதுவும் இன்றி, அனைத்து மக்களும் சென்று தங்களுக்கான கல்வி தாகத்தினையும், பொது அறிவு, இலக்கியம், இலக்கணம், கணிதம், விஞ்ஞானம் போன்ற […]

காதி என் பெருமை கட்டுரை
கல்வி

காதி என் பெருமை கட்டுரை

காதி என்றவுடன் நம் ஒவ்வொருவருக்கும் முதலில் நினைவில் வருவது எமது தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தி தான். காதி என்பது வெறுமனே ஒரு துணி மட்டுமல்லாது எம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் என்பவற்றுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாக இருப்பதோடு, மதிக்கத்தக்க ஒரு கைவினை கலையாகவுமே இது காணப்படுகின்றது. அத்தோடு […]