பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை
கல்வி

பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை

புரட்சிக்கவி என்றும் பாவேந்தர் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவரே பாரதிதாசன் ஆவார். இவர் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் போன்றவற்றை கற்று தமிழ் மொழிக்கு அருந் தொண்டாற்றியவர் என்றவகையில் இவரது இலக்கிய பணியானது சிறப்புற்றே விளங்குகின்றது. பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்கள் மனதை […]

மருத்துவப் பணி கட்டுரை
கல்வி

மருத்துவப் பணி கட்டுரை

எமது உடல் நலனை காப்பதில் பாரிய பங்களிப்பை செய்வதே மருத்துவமாகும். அந்த வகையில் இன்று காணப்படும் பல்லாயிரக்கணக்கான நோய்களை குணப்படுத்துவதை நோக்காக கொண்டே மருத்துவ துறையானது தனது பணியினை மேற்கொண்டு வருகின்றது. மருத்துவப் பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நவீன உலகின் பல்வேறு செயற்பாடுகளின் காரணமாக இன்று […]

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை
கல்வி

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை

ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் ஒரு துறையாக விவசாயம் காணப்படுகின்றது. அனைவருடைய உணவுத் தேவையையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகவே திகழ்கின்றது என்ற வகையில் இந்திய மண்ணின் முதுகெழும்பாக விவசாயமே சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை விவசாயி ஒருவர் சேற்றில் கால் […]

சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள் கட்டுரை
கல்வி

சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள் கட்டுரை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கிணங்க அனைவரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமுடனும் வாழ்வது அவசியமாகும். அந்த வகையில் சமூக ஒற்றுமையே எமது பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் அடித்தளமாகும். அதாவது ஓர் நாடானது சிறப்பாகக் காணப்படுகிறது என்றால் அதற்கான பிரதான காரணம் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் சமூக ஒற்றுமையோடு […]

சித்தர் இலக்கியம் கட்டுரை
கல்வி

சித்தர் இலக்கியம் கட்டுரை

சித்தர்கள் இன்று பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்களை படைத்து வருகின்றனர் என்ற வகையில் சித்தர் இலக்கியம் சிறப்பிற்குரியதாகும். சித்தர் இலக்கியமானது தனி மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடியதொரு இலக்கியமாகவே காணப்படுகின்றது. சித்தர் இலக்கியம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை சித்தர் இலக்கியமானது தமிழ் இலக்கியத்தில் தோன்றிய பக்தி இலக்கியம், தத்துவ இலக்கியம், […]

கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை
கல்வி

கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை

இன்று நாம் காணும் கனவுகளே எம்மை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. அதாவது நம் எண்ணங்களே கனவுகளாக உருவெடுக்கின்றன. எனவே சிறந்த சிந்தனையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. எது நம்மை தூங்கவிடாமல் செய்கின்றதோ அதுவே கனவு […]

எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை
கல்வி

எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை

இன்று அதிகமாக மனிதர்களை பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக எய்ட்ஸ் விளங்குகின்றது. அதாவது மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக எய்ட்ஸ் நோய் அமைந்துள்ளதோடு இந்நோயினால் இன்று மகிழ்ச்சியான வாழ்க்கையும் அழிவை நோக்கி செல்கின்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் நோய் இன்றி வாழவே […]

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை
கல்வி

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை

இந்திய தேசமானது ஓர் பன்முகத் தன்மையினை போற்றும் ஓர் தேசமாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் பல மொழிகளை பேசக் கூடியவர்களையும் கொண்டமைந்துள்ள ஓர் சிறப்புமிக்க நாடாகும். அந்தவகையில் பல மொழிகளை கொண்டமைந்த சிறப்புமிக்கதொரு நாடே இந்தியாவாகும். அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியா தேசமானது […]

எங்கள் ஊர் சென்னை கட்டுரை
கல்வி

எங்கள் ஊர் சென்னை கட்டுரை

தமிழ் நாட்டின் தலைநகராகவும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் திகழ்வதே சென்னையாகும். எங்கள் ஊர் சென்னையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. தென்னிந்தியாவின் வாசலாகவும் எங்கள் ஊர் சென்னையே அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். எங்கள் ஊர் சென்னை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை எங்கள் ஊர் […]

சிறுதானியங்கள் கட்டுரை
கல்வி

சிறுதானியங்கள் கட்டுரை

ஆரோக்கியமான உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டவை சிறு தானியங்களாகும். இது பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக இடம் பெறுவதோடு பல்வேறு நன்மைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில் ஊட்டச்சத்தில் பிரதான பங்கினையும் சிறு தானியங்களே வகிக்கின்றது. சிறுதானியங்கள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பழந்தமிழர்களின் உணவில் பெரும் […]